முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ்: ஆனந்த் - கார்ல்சென் மோதிய 4-வது சுற்றும் டிரா

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, நவ. 14 -உலக சதுரங்கப் போட்டடியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தும், கார்ல்செனும் மோதிய 4_வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையி

ல் உலக சதுரங்கப் போட்டி கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

நேற்று நடைபெற்ற 4_வது சுற்று ஆட்டம் சுமார் 6 மணி நேரம் நடந்தது. வெற்றிக் காக இருவரும் கடுமையாக மோதியதால் இந்த ஆட்டமும் டிராவானது. 

4_வது சுற்றின் முடிவில் ஆனந்த் மற்றும் கார்ல்சென் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று இருந்தனர். முன்னதாக நடந்த முதல் 3 சுற்றும் டிராவானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்