முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத ரத்னா விருது: மராட்டியத்தின் 7-வது நபா் டெணடுல்கா்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.18- பாரத ரத்னா விருது பெறும் மராட்டிய மாநிலத்தைச் சோ்ந்த ஏழாவது நபா் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கா் பெறுகிறார். இதற்கு முன்பு இந்த உயரிய விருதை கல்வியாளா் டாக்டா் தோண்டோ கேஷவ் கார்வே (1958), சமஸ்கிருத புலவா் டாக்டா் பாண்டுரங்க வாமனகனே (1963), சமூக சீா்த்திருத்தவாசி வினோபாபாவே (1983), அரசியல் சாகன மேதை டாக்டா் பி.ஆா்.அம் பேத்கார் (1990), பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கா் (2001)இந்துஸ்தான் இசைக்கலைஞா் பணடிட் பீம்சேன் ஜோஷி(2008), ஆகியோர் பெற்றுள்ளனா். இதில் வினோபா பாவே, அம்பேத்கா் ஆகியோர் மறைவுக்குப் பிறகு அவா்களின் நினைவாக பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தைச் சோ்ந்த ஏழாவது நபராக பாரத ரத்னா விருதை சச்சின் டெண்டுல்கா் பெறவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்