எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.17 - பாரம்பரியம் மிக்க தி.மு.கவின் தலைவராக உள்ள கருணாநிதியை தமிழக வரலாற்றில் 2 வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க செய்துள்ளார் ஜெயலலிதா.திராவிட கழகத்தில் இருந்த அண்ணா, 1935 ல் பெரியார், மணியம்மை திருமணத்தினால் பிரிவு ஏற்பட்டு. தி.மு.கவை தொடங்கினார் அண்ணா. 17.9.1949 ல் அண்ணா தலைமையில் தி.மு.க. உதயமானது. 1957 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் முதல் முறையாக அண்ணா தலைமையில் தி.மு.க. தேர்தல் களமிறங்கியது. சட்டசபைக்கு 124 இடங்களிலும், பாராளுமன்றத்திற்கு 11 இடங்களிலும் தி.மு.க. போட்டியிட்டது. அதில் சட்டசபைக்கு 15 இடங்களிலும், பாராளுமன்றத்திற்கு 2 இடங்களிலும் வென்றது. அதன் பின்பு 1962 ல் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 ம்ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
தி.மு.க.வின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது எம்.ஜி.ஆர் சுடப்பட்டு கழுத்தில் கட்டுடன் ஆஸ்பத்திரியில் இருப்பது போன்ற போஸ்டர்களே. 1969 ல் அண்ணா மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆரின் தயவில் முதல்வரானார் கருணாநிதி. 1971 தேர்தலில் தி.மு.க. கூட்டணி 183 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதன் பின்னர் கருணாநிதியின் வஞ்சகத்தால் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கி மாபெரும் வளர்ச்சி பெற்று கட்சி துவங்கிய 8 மாதத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
அதன் பின்னர் 1977 ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களை வென்று எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். தி.மு.க. 48 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சியானது.
1980 தேர்தலில் அ.தி.மு.க. 128 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். தி.மு.க. 38 இடங்களை மட்டுமே பெற்று அப்போதும் எதிர்க்கட்சியானது. 1984 ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், அங்கிருந்தபடியே தமிழக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. 132 இடங்களை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். 1991 தேர்தலில் அ.தி.மு.க 163 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது.
அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த இ. காங்கிரஸ், 61 இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. அந்த தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை முதல் முறையாக தி.மு.க இழந்தது. 2001 தேர்தலில் அ.தி.மு.க. 132 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானார். அப்போது தி.மு.க. 28 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. தற்போது 2011 ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க 146 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். இத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க 29 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வோ 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட கருணாநிதியின் தி.மு.கவால். எட்ட முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க எதிர்க்கட்சியாகி விட்டது. 1991 க்கு பிறகு 2011 ல் 2 வது முறையாக எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாத அளவுக்கு கருணாநிதிக்கு ஜெயலலிதா தோல்விகளை ஏற்படுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.