முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக் பகுதியில் ஊடுருவி முகாம் அமைத்த சீனர்கள்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லடாக், டிச.24 - லடாக் பகுதியில் ஊடுருவிய சீனர்கள் அங்கு முகாம் அமைத்தனர். இதனால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் இந்திய எல்லையில் அமைந்துள்ள லடாக் அருகே செப்சி என்ற இடத்தில் 20 ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இவர்கள் அங்கு 8 கூடாரங்களை அமைத்துள்ளனர். இதை ராணுவ தலைமைச் செயலகம் மறுத்துள்ளது. 

தற்போது அந்த பகுதியில் சீன ராணுவ வீரர்கள் தங்கி உள்ளது பற்றியோ அல்லது வெளியேறி விட்டது பற்றியோ ராணுவ அதிகாரிகள் உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ராணுவ அதிகாரிகள் அளவில் பேச்சு வார்த்தை நசடைபெற்றது. செப்சி என்ற இடம் சுமர் அருகே உள்ளது. இங்கு ஏராளமான சீன ராணுவ வீரர்கள் தங்கி இருந்ததாக கடந்த ஆண்டு சர்ச்சை ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்