முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் 50 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

அபுஜா, டிச.25 - நைஜீரியாவில் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், நைஜீரியாவில் ராணு வக் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்உ எதிரான தேடுதல் வேட்டையில் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சண்டையில் 15 ராணுவ வீரர்களும், பொதுமக்கள் 5 பேரும் உயிரிழந்தனர்.  தீவிரவாதிகள் தப்பிச்சென்ற வாகனங்கள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய தில் 20 வாகனங்கள் சேதமசைந்தன. இதுகுறித்து மேஜர் ஜெனரல் கிறிஸ் ஒலுகொலடே கூறியதாவது:

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியான பாமா நகரில் உள்ள ராணுவக் குடியிருப்பு மீது போகோஹாரம் தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தேடும் பணியில் நைஜீரியத் துருப்புகள் ஈடுபட்டன. அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

     

        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்