முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளிநொச்சி ராணுவ முகாமை படம்பிடித்த வாலிபர் கைது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, டிச.27 - கிளிநொச்சி ராணுவ முகாமை படம் பிடித்த தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி இதற்கு முன்பு விடுதலை புலிகள் கைவசம் இருந்தது. சிங்கள ராணு வம் 2000_ம் ஆண்டுக்குப் பிறகு போரிட்டு கிளிநொச்சியை கைப்பற்றியது.

 கிளிநொச்சி ராணுவ முகாமை ஒருவர் படம்பிடித்துக்கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள வீடுகள் சேதமசைந்த சாலைகளை அவர் படம் பிடித்தார்.  அங்கு பாதுகாபபுப் பணியில் இருந்தவர்கள் இவரை பிடித்து விசாரித்தனர். இவர் பெயர் அஜித் ரோகனா என்பது விசாரித்த போது தெரியவந்தது. பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

          

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்