எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே. 21 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஏற்கனவே 5 அணிகள் வெளியேற்றப்பட்டன. இதன் விபரம் வருமாறு -
ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின் றன. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும்.
நேற்று முன் தினத்துடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது நினைவு கூறத்தக்கது. சென் னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடைசி லீக் ஆட்டம் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி பெங்களூரில் 22 -ம் தேதி நடக்கிறது.
இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் , புனே வாரியர் ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வா ய்ப்பை இழந்துவிட்டன.
இதில் கொச்சி அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடி த்து விட்டது. கொச்சி அணி இதுவரை மொத்தம் 14 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 6 வெற்றி 8 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளி பெற்று உள்ளது.
ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 9 புள்ளிகளும் (12 ஆட்டம்) டெல்லி டேர்டெவில்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்) பெற்று உள்ளன.
டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலை மையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கில்கிறிஸ்ட் தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிக ள் அடுத்த சுற்றுக்குள் நுழைய வேண்டி உள்ளது.
இந்த 3 அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கு ம் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது.
மும்பை அணி அடுத்ததாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (இன்று) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22 -ம் தேதி) ஆகிய அணிகளுடன் விளை யாடுகிறது. இதில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.
இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் இடத்தையோ அல்ல து இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம். கொல்கத்தா நைட் ரைட ர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. இன்னும் 2 ஆட்டத்தில் அந்த அணி விளையாட வேண்டி உள்ளது.
புனே வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஆட வே ண்டி உள்ளது. இதில் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழையமுடியும். இல்லாத பட்சத்தில் வாய்ப்பை இழக் கும்.
பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி, கடைசி லீக் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த ப் போட்டி இன்று (21 -ம் தேதி) நடக்கிறது. இதில் கண்டிப்பாக வெ ன்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.
மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால், இந்த 2 அணிகளும், 18 புள்ளிகளுடன் சமநி லையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Apr 2024சென்னை : சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.
-
அமேதி, ரேபரேலி தொகுகளில் எதில் போட்டி? ராகுல் பதில்
17 Apr 2024காசியாபாத் : ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.