எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.21 - தமிழக அரசின் முக்கி 48 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய அறிவிப்பை தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிடுள்ளார். அதன் விபரம் வருமாறு:-
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கூடுதல் செயலர் மற்றும் இயக்குனராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொல்பொருள் மற்றும் அருங்காட்யகத்துறையின் முதன்மை செயலராக இருந்த டி.எஸ்.ஸ்ரீதர் அரசின் முதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் துறை முதன் செயலராக இருந்த என்.சுந்தரதேவன் அரசு தொழிற்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துதுறைசெயலர் ரமேராம் மிஷ்ரா தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசின் நிர்வாகத்துறையின் முதன்மை செயலாளராக இருந்த ஆர்.கண்ணன் உயர்கல்வி துறையின் முதன் செயலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலர் மற்றும் தலைவராக இருநத் என்.எஸ்.பழனியப்பன் கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முதன்மை செயலராக இருந்த சாந்தினிகபூர் இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை முதன்மைசெயலராகி உள்ளார்.
வருவாய் முதன்மை செயலர் வி.கே.ஜெயக்கொடி சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலராகி உள்ளார்.
ஜவுளி மற்றும் கதர் துறை முதன்மை செயலாராக இருத ஆர்.ராஜகோபால் அரசின் வருவாய் துறை முதன்மை செயலராகி இருக்கிறார்.
தொழிற்துறை முதன்மை செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் சர்க்கரைத்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் செயல்படுவார்.
மாநில திட்ட கமிஷனின் முதன்மை செயலராக இருந்த கே.அருள்மொழி விவசாயத்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறை முதன்மை செயலர் முகமது நசிமுதீன் போக்குவரத்து துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசின் 4-வது மாநில நிதிநிறுவனத்தின் தலைவராக இருந்த கே.பணிந்தர ரெட்டி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு செயலராரகியுள்ளார்.
நில சீர்த்திருத்தங்களுக்கான தலைவராக இருந்த சி.முத்துகுமாரசாமி ஜவுளி மற்றும் கதர் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறையில் திட்ட இயக்குனராக இருந்த விபுநாயர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் மறுவாழ்வு துறையின் செயலராக இருந்த எஸ்.கருத்தையா பாண்டியன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறைக்கு செயலராகி உள்ளார்.
சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த வி.இறையன்பு அரசின் அலுவல் மற்றும் நிர்வாக சீர்திருத்த (பயிற்சி) துறைக்கு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றத்திறனாளிகள் துறைக்கு செயலராக இருந்த எஸ்.எஸ்.ஜவகர் அருங்காட்சியகங்களின் கமிஷனராகி உள்ளார்.
சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்தின் கூடுதல் செயலராக இருந்த சூசன் மேத்யூ தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஏ.எஸ்.ஜீவரத்தினம் ஆதிதிராவிட மற்றும் மலைவாழ் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக துறையின் செயலராக இருந்த ஜி.சந்தானம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல்வாழ்வு துறைக்கு செயலராகநியமிக்கப்பட்டுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு தகவல் தொழிநுட்ப துறைக்கு செயலராகி உள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சிவதாஸ் மீனா சிறப்பு செயலாக்க திட்டத்துறையின் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் பலிவால் வணிக வரித்துறை மற்றும் பதிவு துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சுகன்தீப் சிங் பேடி விலங்கியல், பண்ணை மற்றும் மீன் வளத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த எம்.சாயிகுமார் பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அச்சு மற்றும் காகித கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த டி.கே.ராமச்சந்திரன் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதன்மை செயலராக இருந்த சந்திர பிரகாஷ் சிங்க தொல்லியல் துறை செயலலாகி இருக்கிறார்.
முன்னாள் துணை முதல்வரின் முதன் செயலராக இருந்த அசோக் பாப்கரே சமூக பாதுகாப்பிற்கான துறைக்கு முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரின் முதன்மை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் சுனாமி மறுவாழ்வு துறைக்கான சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரின் மற்றொரு செயலராக இருத கே.ரகுபதி கிராமப்புற வளர்சச்இ (பயிற்சி) துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்து அறநிலையத்துறையின் தலைவராக இருந்த பி.ஆர்.சம்பத் மாற்று திறனாளிகளுக்கான துறையின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில் நுட்ப துறை முதன்மை செயலராக இருந்த பி.டபிள்யூசி. தாவிதர் தமிழ்நாடு உப்பு கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
விவசாயத்துறையின் தலைவராக இருந்த அடுல் ஆனந்த் தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இயக்குனராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்.
தேசிய புயல் அபாய திட்டத்தின் இயக்குனராக டெல்லியில் செயலாற்றி வந்த சி.வி.சங்கர் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வாரிய தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் கல்வித்துறையின் முதன்மை செயலராக இருந்த கே.கணேசன் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கூட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலராக இருந்த கே.அலாவூதீன் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதன்மை செயலராக இருந்த எம்.குற்றாலிங்கம் நிர்வாக துறையின் முதன்மைசெயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.