முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித் சிங் கொலை: 2 பாக்., கைதிகளுக்கு குற்றப்பத்திரிகை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜன.20 - பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால்  இந்திய கைது சரப்ஜித்சிங் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மரண தண்டனை கைதிகள் இருவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

லாகூரில் உள்ள கோட்லக்பத் மத்திய சிறையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அமீர்சாப்ராஸ், முடாசார் பஷீர் ஆகிய இருவருக்கும் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.  இதை யடுத்து நீதிபதி ரஸா சையது இந்த வழக்கு விசாரணையை 20_ம்தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்