எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், பிப். 13 - பெங்களூரில் நடைபெற்ற 7 _ வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போனார்.
தவிர, திணேஷ் கார்த்திக் ரூ. 12 . 5 கோடிக்கும், முரளி விஜய் ரூ. 5 கோடிக்கும் விலைக்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
7 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்தியர்களில் 169 சர்வதேச வீரர்களும், முதல் தர போட்டியில் விளையாடிய 255 பேரும் அடங்குவார்கள். மீ தியுள்ளவர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏலம் நடத்தப்பட்டது. ரிச்சர்டு மேட்லி இதை நடத்தினார்.
முதலில் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் ஏலம் விடப்பட்டார். அவருக்கான அடிப்படை விலை ரூ. 2 கோடியாகும்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் அவரை எடுக்க போட்டியிட்டன. இறுதியில் டெல்லி அணி ரூ. 5 கோடிக்கு எடுத்தது.
கடந்த 6 ஐ.பி.எல். போடட்டியிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்ள மேட்ச் கார்டை பயன்படுத்தவில்லை.
அடுத்து இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே இடம் பெற்று இருந்தார். அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
3_வது இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சன் ஏலத்துக்கு விடப்பட்டார். அவரை எடுக்க கடும் போட்டி இருந்தது. டெல்லி அணி மேட்ச் கார்டை பயன்படுத்தி அவரை ரூ. 9 கோடிக்கு எடுத்தது.
20 ஓவர் போட்டி நாயகனான யுவராஜ் சிங் அதிக தொகையான ரூ. 14 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராயல் சேலஞ்சர் ஸ் பெங்களுர் அணி எடுத்தது. நிர்ணயிக்கப்பட்டதை விட (ரூ.2 கோடி) அவர் 7 மடங்கு விலைக்கு போனார்.
கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் யுவராஜ்சிங்கை எடுக்க கடும் போட்டி இருந்தது. இதனால் தான் அவரது விலையும் உயர்ந்தது. இறுதியில் பெங்களூர் அணி எடுத்தது.
தென் ஆப்பிரிக்க வீரர் காலிசை ரூ. 5.5 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது. சென்னை அணியிடம் இருந்து மேட்ச் கார்டை பயன்படுத்தி கொல்கத்தா அணி அவரை வாங்கியது.
அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சேவாக் ரூ. 3.2 கோடிக்குத் தான் விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது.
டெல்லி அணி அவரை ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி ரூ. 5.5 கோடிக்கு எடுத்தது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல் ஜான்சனை பஞ்சாப் அணி ரூ. 6.5 கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் திணேஷ் கார்த்திக்கு அதிக மவுசு இருந்தது.
அவரை 12.5 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார்.
டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4.75 கோடிக்கு தக்க வைத்தது. மேட்ச் கார்டை பயன்படுத்தி சென்னை அணி அவரை எடுத்தது.
அடுத்து நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லமை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 3.25 கோடிக்கு எடுத்தது. மைக் ஹஸ்சியை சென்னை அணியிடமிருந்து மும்பை தட்டி பறித்தது.
அவருக்கான ஏலம் ரூ. 5 கோடியாகும். அமித் மிஸ்ராவை ஐதராபாத் அணி மேட்ச் கார்டை பயன்படுத்தி தக்க வைத்துக் கொண்டது.
ராபின் உத்தப்பாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. அவருக்கான விலை ரூ. 5 கோடியாகும். அவ ர் பெங்களூர், புனே, அணியில் இதற்கு முன்பு விளையாடி இருக்கிறார்.
மேற்கு இந்தியத் தீவு அதிரடி வீரர் சுமித்தை சென்னை அணியும் (ரூ. 4.5 கோடி), தென் ஆப்பிரிக்கா அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் காக்கை டெல்லி அணியும் (ரூ.3.5 கோடி ) எடுத்தது.
யூசுப் பதானை ரூ. 3.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ரூ. 4 கோடிக்கு ராஜஸ்தான் அணி எடுத்தது.
ஏலம் போன வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் ஆனவர்கள். அடுத்த 2 ஆண்டுகளில் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒவ்வொரு ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகமாக வழங்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.