எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலூர், மே.- 26 - என் மகன் நிரபராதி. அவன் தவறு செய்திருந்தால் நானே போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று தீவிரவாதி முகம்மது நியாசின் தாயார் தெரிவித்துள்ளார். பிரான்சில் கைது செய்யப்பட்ட இந்திய தீவிரவாதி குறித்து மதுரை மேலூரில் டெல்லி உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டை கண்டுபிடித்து விட்ட அவரது தாயார் பாத்திமாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 10 ம் தேதி அல்ஜீரியாவிலிருந்து பாரீஸ் சென்ற விமானத்தில் பயணித்த முகம்மதுநியாஸ் ரஷீத்(33) உள்ளிட்ட 6 பேரை தீவிரவாத தொடர்பு கண்காணிப்பில் அந்த நாட்டு போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாத பயிற்சிகள் வழங்கியதாக இவர்களில் முகம்மது நியாஸ் ரஷீத், தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயர் எனக்கூறப்பட்டது. அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய முகம்மது நியாஸ்ரஷீத் சிமி என்ற இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து உளவுப்பிரிவினர் திருச்சியில் நடத்திய விசாரணையில் முகம்மது நியாஸ் ரஷீத் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதன் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி இசக்கி ஆனந்தன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முகம்மது நியாஸ் ரஷீத்தின் தாயார் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் என்ற தகவலின் பேரில் மேலூரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மத்திய உளவுதுறை (ஐபி) அதிகாரிகள் டெல்லியில் இருந்து விரைந்து வந்து மதுரையில் முகாமிட்டு மேலூரில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை நகரில் முகம்மது நியாஸ் பெயரில் ஒருவரும், மேலூரில் இதே பெயரில் 6 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர்கள் குடும்பத்திற்கும், பிரான்சில் சிக்கிய முகம்மது நியாஸ் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலூரில் முகம்மது நியாசின் வீட்டை கண்டுபிடித்த டெல்லி உளவு பிரிவு போலீசார் அவரின் தாயார் பாத்திமாவிடம் பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை குறித்து முகம்மது நியாசின் தாயார் தாயார் பாத்திமா நிருபர்களிடம் கூறியதாவது, எனது மகன் முகம்மது நியாஸ் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் எல்கேஜி முதல் 10 ம் வகுப்பு வரை படித்தான். பிளஸ்1, பிளஸ் 2 ரயில்வே பள்ளியில் படித்தான். இதற்கு பின்பு ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் இரண்டு ஆண்டு பயின்றான். இதன் பிறகு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தான். அவன் படிக்கும் போது எந்த புகாரும் வந்ததில்லை. இணையத்தளம் மூலம் நிஷா என்பெண்ணை காதலித்து வந்தான். இவர்களது திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் அவனாகவே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பின்னர் அந்த பெண்ணுடன் பிரான்ஸ் சென்று விட்டான்.
எனது கணவர்ஸ சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை என்னை வந்து பார்த்து செல்வார். கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி முகம்மது நியாஸ் தனது மனைவியுன் இங்கு வந்தான். இதன் பிறகு மீண்டும் அவன் பிரான்சுக்கு சென்றுவிட்டான். ஆனால் இந்தியாவில் தங்கியிருந்த 15 நாளும் அவனை போலீசார் கண்காணித்துள்ளனர். அவன் மீது எந்த தவறும் இல்லாததாலும், நல்லவர் என்பதாலும் தான் போலீசார் அவனை மீண்டும் பிரான்சுக்கு செல்ல அனுமதித்தனர். அவன் தீவிரவாதி என்றால் அவனை இந்தியாவிலேயே கைது செய்திருக்க வேண்டியதுதானே. அவன் தவறு செய்திருந்தால் பிரான்சில் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே நடவடிக்கை எடுத்திருப்பார்கள். என் மகன் முகம்மது நியாஸ் எந்த தவறும் செய்திருக்க மாட்டான். அவன் தவறு செய்திருந்தால் நானே அவனை போலீசில் பிடித்து கொடுத்திருப்பேன். எந்த தவறும் செய்யாத முகம்மது நியாசை இந்தியா என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.