எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.27 - ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக வேளாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை சென்னை கோட்டையில் நேற்று நடத்தி, ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 6ல் தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக முதல்வரால் ஆணை வழங்கியதின் தொடர்ச்சியாக வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேளாண்மைத்துறை மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தை 25.05.2011ல் சென்னையில் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அனைத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கூட்டத்திற்கு வேளாண்துறை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர் க.அருள்மொழி வேளாண்துறை ஆணையர் அதுல் ஆனந்த், தோட்டக்கலைத்துறை ஆணையர் டாக்டர். சந்திரமோகன், வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் விதைச்சான்று இயக்குநர் (பொறுப்பு) த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொன்ராஜ் கலந்து கொண்டார். ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் அனைத்து அலுவலர்களும் துடிப்போடும், முனைப்போடும் செயல்பட்டு வேளாண்மையை இந்தியாவிலேயே உற்பத்தியில் முதன்மை மாநிலமாக ஆக்குவதற்கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த குறுவை நெல் சாகுபடி பட்டத்திற்கு நடப்பு வருடம் முன் கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து (06.06.2011ல்) தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான சான்று விதைகள், உரங்கள், nullச்சி மருந்துகள் மற்றும் வேளாண் கருவிகள் போதுமான அளவில் அந்தந்த பகுதிகளில் இருப்பு வைத்து தங்குதடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட அதிகாரிகள் அனைவரும் எல்லா நடவடிக்கைகளும் எடுத்திடும்படி அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். மேலும், இடுபொருட்கள் அனைத்தும் தரமானவையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் என அமைச்சர் உத்திரவிட்டார்.
மேட்டூர், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக உற்பத்தி எடுத்திட அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். உரங்களை பதுக்கல் செய்து வியாபாரம் நடை பெறுவதை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கையும் எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் டாக்டர். க. அருள்மொழி பேசுகையில் அண்டைய மாநிலங்களான ஆந்திரா, மகாராஸ்ட்ரா மற்றும் குஜராத்திற்கு அலுவலர் குழுக்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும் இதர முக்கிய சிறு நீnullர் பாசனத்திட்டங்கள் செயல்படும் முறைகள் குறித்து நேரில் அறிந்து அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்பிக்கும்படி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பொன்ராஜ் இரண்டாவது பசுமை புரட்சி எடுத்திட வேண்டிய முக்கிய காலக்கட்டம் இதுவாகும். இதற்கான வயல் வெளிப்பணிகளை கண்டறிந்து வேளாண்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். உற்பத்தியை இரட்டிப்பாக்கி பெருக்கிடும் வழிகள், திருந்திய நெல் சாகுபடிமுறை, துல்லிய பண்ணையம் அமைத்தல் மற்றும் கிருஷியாத்ராக்கள் (விவசாயிகள் மேளா) போன்ற சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். இறுதியில் வேளாண்மைத்துறை அமைச்சர் திட்டப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி சிறப்புடன் செயல்பட்டு பணியாற்றி வேளாண்மை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிட அனைத்து அலுவலர்களும் ஊக்கத்துடன் செயலாற்றிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.