முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கானோ,பிப்.19 - நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்கி யதில் 100 பேர் பலியானார்கள். நைஜீரி யாவில் உள்ள கிராமத்தில் போகோ ஹாரம் என்ற அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 100 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு போனோ  மாகாணத்தில் உள்ள இஸ்கே என்ற கிராமத்தில் நடந்த தாக்குதலில் ஏராளமானோர்  கொல்லப் பட்டனர்.

போகோ ஹாரம் என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்கு தலை நடத்திஇருக்கலாம் என்று நைஜீரிய எம்.பி. அலிதூம் தெரிவி்த்துள்ளார். தாக்குதல் நடைபெற்ற பகுதிியல் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்தவர்களே அதிகம் வசி்தது வருகின்றனர்.                     

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்