முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஆதாரம்: ராஜ்யசபையில் அதிமுக எம்.பி. கிளப்பினார்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.6 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புதிய டேப் ஆதாரத்தை ராஜ்ய சபையில் அதிமுக எம்.பி. கிளப்பினார். ராஜ்ய சபையில் மைத்ரேயன் தலைமையில் அதிமுக எம்.பி,க்கள் கிளப்பினர். அப்போது மைத்ரேயன் பேசியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தற்போது கூடுதல் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் கருணாநிதி, கனிமொழி, போலீஸ் அதிகாரி ஆகியோர் பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்றார். 

          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்