முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை தடுப்பு மையத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பொகோடா, மார்ச் 25 - கொலம்பியாவில் புதிதாக தொடங்கப் பட்ட போதை மற்றும் மறுவாழ்வு மையத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த மையத்தை சேர்ந்த ஒருவர், அவரது பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடி பொருள்களை மையத்துக்குள் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர்  ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்