முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 யில் ரெய்னா அபாயகரமான வீரர்: கங்குலி சொல்கிறார்

புதன்கிழமை, 26 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, மார்ச். 27 - ரெய்னாவின் திறமை மீது எனக்கு ஒரு போதும் சந்தேகம் வந்தது கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் எப்போதுமே அவர் ஆதிக்கம் செலுத்துவார். 

டி_ 20 ஆட்டத்தின் அபாயகரமான பேட்ஸ்மேனான அவர் எந்தவொரு எதிரணிக்கும் அச்சுறுத்தலாக இருப்பார். 

தற்போதைய 20 ஓவர் உலகக் கோப்பையில் அவர் சிறந்த பார்மில் இருப்பது எதிர் வரும் தொடர்களில் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். 

தனிப்பட் ட முறையில் அவருக்கு சில நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தேன். அதை மீடியாவிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. சக வீரர் என்ற முறையில் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் உதவுவது என் கடமை. இவ்வாறு முன்னாள்கேப்டன் கங்குலி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்