முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் தொகை கணக்கெடுப்பு - மதுரையில் 95 சதவீத பணி நிறைவு

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,பிப்.25 - மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் நிருபர்களுக்கு நேற்று  பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. மதுரை மாநகராட்சியில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கணக்கெடுப்பு பணிமுடிந்தவர்களின் வீடுகளில் கையெழுத்து வாங்கி ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு உள்ளது. இதில் ஒரு நபர் கூடவிடுபடக்கூடாது. விடுபட்டு இருந்தால் அவர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்