முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுறா மீனுக்கு பிரசவம் பார்த்த இளைஞர்

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஏப்.9 ஸ்பெயின் நாட்டில் உள்ள  புயன்கோரியோவை  சேர்ந்தவர் கால்வில்கோ. இவர் கடற்கரை பகுதிக்கு சென்றார். அப்போது ஏதோ ஒன்று கரை ஒது அலைபாய்ந்து திரிந்தது தெரிந்தது. 

அது  டால்பின் ஆக இருக்கலாம் என்று அவர் கருதினார். ஆனால் அது சுறா மீன் என்பது தெரியவந்தது.  உடனே அவர் மற்றொரு தம்பதி உதவியுடன் அதன் வாலை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டுவர முயன்றார். அதன் வயிற்றிலிருந்து வால் ஒன்று  வெளியே வருவதை பார்த்தார்.  அப்போது அந்த சுறா மீன் பிரசதவ வேதனையில் துடித்தது தெரியவந்தது. பின்னர் அதன் வயிற்றில் லேசாக அழுத்தினார். அந்த சுறா 10 குட்டிகளை ஈன்றது. பின்னர் அவை கடலுக்குள் சென்றன. சுறா மீனும் கடலுக்குள் சென்றது.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்