முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்: இலங்கை

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.10 - இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தினால் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு அளி்க்காது என்று இலங்கை தெரிவி்த்துள்ளது. இதுபற்றி இலங்கை வெளியுற வுத் துறை  அமைச்சர்  பெரீஸ் கூறியதாவது:

ஐ.நா. மனித உரிமை ஆணை. விசாரணைக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அந்த அமைப்பின்  அதிகார வரம்புக்குள் இந்த விவகாரத்தை கொண்டு செல்வதில்லை என்பதில்  உறுதியாக உள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்