முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்ஸிகோவில் கடத்தல் கும்பல் மோதலில் 14 பேர் பலி

புதன்கிழமை, 9 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

மெக்ஸிகோ, ஏப்.9 - மெக்ஸிகோவின் வடகிழக்கு எல்லைப்பகுதி மாகாணமான தமௌலிபாஸில் இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களிடேயே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். மௌலிபாஸ் மாகாணமானது அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெரும் பகுதியாகும். அங்கு நடைபெற்ற மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர்  மதேரோ பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும், 2 பேர் மற்றபேர் பகுதியிலும் கொல்லப்பட்டனர். அதேபோல் 6 பேர் தம்பிகோ பகுதியில் துப்பாக்கியால் சிடப்பட்டு உயிரிழந்தனர். 2 பேரின் சடலங்கள் மற்றொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. எனினும். இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்