எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 11 - தமிழக காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு:- சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுதல், குற்றங்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தருதல், குற்றங்கள் நிகழாமல் தடுத்தல், ஆகிய பணிகளை செவ்வனே செயல்படுத்த வேண்டுமெனில் தேவையான அளவு காவலர்களின் எண்ணிக்கை இருத்தல் அவசியமாகும். இந்தப் பணிகளை செய்ய வேண்டிய காவலர்கள் அதிகாரnullர்வமற்ற முறையில், அதாவது, சீடூச்க்க்டுஷடுஹங் ஆக வேறு பணிகளுக்கு அனுப்பப்பட்டால் சட்டம்ஒழுங்கை நிலை நாட்டுவதை காவல் துறை எவ்வாறு செம்மையாக செடீநுய இயலும்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் வெளியே செல்லும் போதெல்லாம் பாதுகாப்பிற்காக காவலர்கள் சென்று கொண்டிருந்தால் அதிகாரnullர்வமாக அந்த காவல்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை யார்
செய்வார்கள்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பரந்து விரிந்த குடும்பத்தின் அங்கத்தினர்கள், மனைவி, துனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என ஏறக்குறைய 135 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அதிகாரப்nullர்வமற்ற முறையில் சீடூச்க்க்டுஷடுஹங்ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். 135 குடும்பத்தினருக்கும் பாதுகாப்பிற்கு
காவலர்கள் சென்று விட்டால் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களை கண்டுபிடிக்கவும் காவலர்கள் எங்கிருந்து வருவார்கள்? அதே போல, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில் சீடூச்க்க்டுஷடுஹங் ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அதாவது அவருடனேயே சுற்றித் திரியும் சில சமூக விரோதிகளுக்கும் சீடூச்க்க்டுஷடுஹங் ஆக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். மேலும், பல வணிக நிறுவனங்களிலும் தவறான முறையில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.
மேலும், முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணி என்ற போர்வையில், சென்னை மாநகரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும்; மதுரை மாநகரில், அரசியல் பிரமுகர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், செல்வாக்குடைய தனிப்பட்டோரின் சொந்த நலன் கருதி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னை போக்குவரத்து காவல்துறை காவலர்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை, சில முக்கியப் பிரமுகர்களின் போக்குவரத்து ஒழுங்குப் பணி என்ற போர்வையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் அவற்றிற்கு இடையேயான வழித் தடங்களிலும் கடந்த 5 ஆண்டுகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அக்காவலர்கள் திரும்ப அழைக்கப்பட்டு சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்துப் பணிகளில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவோர்; நில ஆக்கிரமிப்பு செய்வோர்; ரேஷன் பொருட்கள் கடத்துவோர்; மணல் கொள்ளையர்கள் போன்றோர் எந்தவித பயமுமின்றி முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இத்தகைய சமூக விரோதச் செயல்களில்
ஈடுபட்டு வந்தார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித பாகுபாடும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். இந்த மாமன்றத்தில் பேசிய சில மாண்புமிகு உறுப்பினர்களும் ஒரு சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டி இதை
தெரிவித்துள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், காவலர் முதல் காவல் துறை உயரதிகாரிகள் வரை எங்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது திரு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அன்றைய ஆளும் கட்சியினர், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோரின் உத்தரவின் பேரில் முடிவு செய்யப்பட்டதால் காவல் துறையினர் மீதான உயரதிகாரிகளின் கட்டுப்பாடும், அரசின் கட்டுப்பாடும் சீர்குலைந்து போயிற்று. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் கட்டளைக்கிணங்க காவல் துறை நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இவையெல்லாம் தற்போது nullக்கப்பட்டு விட்டன என்பதை இந்த மாமன்றத்தில் உள்ள nullங்கள் நன்கு அறிவீர்கள்.
சமூக விரோதிகள் சிலர் அரசியல் ஆதரவுடன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு நிலம் மற்றும் சொத்துப் பிரச்சனைகளில் தலையிட்டு பொதுமக்களிடமிருந்து பணத்தை அபகரித்து வந்தனர். தனது சொத்தை ஒருவர் விற்க நினைத்தால் அந்த சொத்தை செல்வாக்கு உள்ள ஒரு சிலரின் அனுமதியின்றி ஒருவர் வாங்க இயலாத நிலை கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அந்தச் சொத்துக்களை செல்வாக்கு மிக்க நபர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையையும் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு கட்டாயமாக பிடுங்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்குத் தான் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆளுநர் உரையிலேயே தெரிவித்துள்ளோம். அந்தச் சட்டம் வெகு விரையில் இயற்றப்படும் என்ற உறுதியினை நான் இந்த மாமன்றத்திற்கு அளிக்கிறேன்.
கடந்த ஆட்சியில் நீnullராதாரம் பாதிக்கும் வகையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி இயந்திரங்கள் மூலம் வரம்பின்றி மணல் அள்ளப்பட்டு பிற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டதை யாரும் தட்டிக் கேட்க இயலாத சூழ்நிலை நிலவியது. இவ்வாறு மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வார காலத்திற்குள்ளாகவே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 897 பேர் கைது செய்யப்பட்டு nullதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 810 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 112 லாரிகள், 74 டிராக்டர்கள், 4 தானியங்கி பளுதூக்கும் லாரிகள், 2 தானியங்கி பாரமேற்றும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறையினர் எவ்விதப் பாகுபாடும் இன்றி சட்டம்ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதிலும், குற்ற நிகடிநவுகள் நடைபெற்ற இடத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் முழு மூச்சுடன் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என்பதையும், தமிழகம் விரைவில் முழு அமைதிப் nullங்காவாக மாறும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் உறுதிபட தெரிவித்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்18 hours 39 sec ago |
பெப்பர் சிக்கன்4 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 18 hours ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.