முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி பகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சிவகாசி,ஜூன்.- 23 - சிவகாசியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று திருத்தங்கல் நகர பேருந்து நிலையம் அமைத்தல் மற்றும் செங்குளம் கண்மாய் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட சிவகாசி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் விருதநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்