எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கென்சிங்டன் ஓவல், ஜூன் 27 - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரு டுவெண்டி -20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இளம் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வழக்கமான கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படவில்லை. கிறிஸ்கெய்ல் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து தொடர் நாயகன் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டதால் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டித் தொடரிலேயே சேர்க்கப்படவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்கெயிலை இந்திய தொடரில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் கிறிஸ்கெய்ல் சேர்க்கப்படவில்லை. தற்போது டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று முன்னலைபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரண்டாவது டெஸ்டிற்கான வீரர்கள் பெயரை அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட்டிலும் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல சங்கத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தேர்வுக்குழுவினர் கிறிஸ்கெய்ல் விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை.
முன்னதாக நடந்த வீரர்கள் தேர்வுக்குழு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் எர்னஸ்ட் ஹில்லையர் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்கெய்ல் கிரிக்கெட் வாரியம் குறித்து மரியாதைக்குறைவான வார்த்தைகளையும், வாரியத்தை பயமுறுத்துவது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நலனுக்கான அசோஸியேசனுக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே தொடர்கிறது. இதற்கிடையில் நாளை கென்சிங்டன் ஓவலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பெயர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சனும், அணியின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸனும் அறிவித்தனர். இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் விளையாடிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் உதவி கேப்டன் பிரண்டன் நாஷ் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 1 ரன்னையும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தார். இவருக்கு பதிலாக பார்படாஸ் தீவுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன் எட்வர்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பெயர்கள்:
டேரன் ஷம்மி(கேப்டன்), அட்ரியன் பரத், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, ராம்நரேஷ் சர்வான், ஷிவ்நரைன் சந்தர்பால், மார்லன் சாமுவேல்ஸ், கார்ல்டன் பாவ்(விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால், தேவேந்திர பிஷு, கீமர் ரோச், கிர்க் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஆவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.