எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா,ஜூன்.- 28 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் வழிபாடு செய்தார். ஆனால் அவர் சத்தியம் எதுவும் செய்யவில்லை. முதல்வர் எடியூரப்பா மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர பெங்களூர் வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த மாநில கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதனால் பரத்வாஜூக்கும் எடியூரப்பாவுக்கும் மோதல்போக்கு முற்றிய நிலையில் உள்ளது. மேலும் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சுமத்தினார். பெங்களூரில் பல இடங்களில் எடியூரப்பாவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குமாரசாமி கூறினார். இதற்கு எடியூரப்பா மறுத்ததோடு என் மீது ஊழல் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை நிரூபிக்க தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். இந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் சத்தியம் செய்ய தேதி குறியுங்கள் என்று இருவரும் கூறினர். இந்தநிலையில் கோயிலில் சத்தியம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலில் மதத்தை கலக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சத்தியம் செய்யும் முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி மற்றும் மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டதிணங்க சத்தியம் செய்வதை நிறுத்திக்கொண்டதாகவும் எடியூரப்பா கூறினார்.
அதேசமயத்தில் தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று முதல்வர் எடியூரப்பா நேற்று வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, நான், சுவாமி மஞ்சுநாதரை இன்று (நேற்று)வழிபட்டேன். அப்போது எனக்காக எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. கர்நாடக மாநிலம் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று மாநிலத்தின் 6 கோடி மக்களின் சார்பாக கடவுள் மஞ்சுநாதரை கேட்டுக்கொண்டேன் என்றார். மாநிலத்தில் நல்ல முறையில் பருவமழை பெய்து மேலும் மேலும் செழிக்க வேண்டும். கடவுளின் அருளால் கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து செழித்துள்ளது. அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேமாதிரி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தை கடனுக்குள்ளாக்கிவிட்டேன் என்று காங்கிரசாரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் கூறுவை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய 3 ஆண்டு ஆட்சியில் மாநிலம் முன்னேறியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலைமையும் நன்றாக உள்ளது என்றும் எடியூரப்பா மேலும் கூறினார்.
முன்னதாக முதல்வர் எடியூரப்பாவுடன் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கோயிலுக்குச் சென்றனர். அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமை என்று நிருபர்கள் கேட்டதற்கு கோயில் ஸ்தலத்தில் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை என்று எடியூரப்பா பதில் அளித்தார். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி, குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு எடியூரப்பா சென்றார். தர்மசாலாவில் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் எதிராக விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். கோயில் நகரான தர்மசாலாவை அரசியலாக்குவதற்கும் பக்தர்களுக்கு இடையூறு செய்வதற்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.