எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 5 - சென்னையில் ராணுவ குடியிருப்பில் சிறுவனை கொன்றது ராணுவ அதிகாரி என தெரியவந்துள்ளது. இதற்கிடையே கொலையாளியை காப்பாற்ற ராணுவ உயர் அதிகாரியின் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுதிடல் அருகே உள்ள இந்திரா நகரில் வசிக்கும் தில்சன் (13) என்னும் சிறுவன் நேற்று அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் பாதாம் கொட்டைகள் பறிக்க உள்ளே நுழைத்த போது சுட்டுக்கொல்லப் பட்டான். சிறுவனை சுட்ட ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக முதல்வர் ஜெயலலிதா இந்த விகாரத்தில் தலையிட்டு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்தார். துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை தமிழக போலீசிடம் ஒப்படைக்க கோரினார். நேற்று இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனிடையே கொல்லப்பட்ட சிறுவன் தில்சானின் உடல் நேற்று காலை அடக்கம செய்யப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே சிறுவனை கொன்றது யார் என தெரியவந்துள்ளது. சிறுவன் தில்சன் உட்பட 3 சிறுவர்கள் மரத்திலிருந்து இறங்கி பாதாம் கொட்டைகளை பிரித்து கொண்டிருந்தபோது மிக அருகில் காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சிறுவன் 15 அடி முதல் 20 அடி தூரத்திலிருந்து சுடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சிறுவன் தலையை துளைத்த குண்டு அருகில் உள்ள சுவற்றில் பட்டு தெறித்துள்ளது.
மிக அருகில் நின்று சுட்ட ராணுவ அதிகாரி மித மிஞ்சிய போதையில் இருந்ததால் நிதானமிழந்து சிறுவனை சுட்டு கொன்றுள்ளார். சுட்ட பின் காரில் ஏறி ஓடிவிட்டார். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள சிறுவர்கள் பாதாம் கொட்டைகள், மாங்காய்களை எடுக்க சுவரேறி உள்ளே குதித்து செல்வது வழக்கம். அப்போது ராணுவ வீரர்கள் சிறுவர்கள் என்பதால் மிரட்டி துரத்தி விடுவார்கள். ஆனால் போதையில் இருந்த அதிகாரி மிக அருகில் சிறுவர்கள் இருந்தபோது துரத்தாமல் தலையில் சுட்டு தனது கொடூரத்தை நிறைவேற்றி உள்ளார்.
இந்த கொலை சம்பவம் பற்றி ராணுவ உயர் அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருகின்றனர். சம்பவம் தங்கள் இடத்திலேயே நடக்கவில்லை என்று கூறி உள்ளனர். பின்பு தங்கள் தரப்பில் யாரும் சுடவில்லை. மிலிட்டரி போலீஸ் அல்லது தமிழக போலீசார் அல்லது பொதுமக்கள் யாராவது சுட்டிருக்கலாம் என்றனர். பின்பு தங்களுடைய செக்யூரிட்டிகளிடம் ஆயுதம் எதுவும் கொடுப்பதில்லை. ஆகவே தாங்கள் யாரும் சிறுவனை சுடவில்லை என்று தற்போது கூறியுள்ளனர்.
இதன் மூலம் ராணுவ உயர் அதிகாரிகள் பிரச்சினையை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி.க்கு ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில் கோட்டை போலீசார் விசாரணை விபரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உடனடியாக நேற்று சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர் தலைமையில் டி.ஐ.ஜி. ஸ்ரீதர் எஸ்.பி.சோலை மிஸ்ரா மற்றும் பூக்கடை துணை ஆணையர் அன்பு உட்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் வந்தது தெரிந்ததும் ராணுவ உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ சந்தித்தனர்.
சிறுவன் உயிரிழந்த இடத்தில் இருந்த ரத்தக்கறையை அழிக்கும் முயற்சி அந்த இடத்தை சிலர் துடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி குண்டு சிதறல்களையும் போலீசார் சோதித்தனர். சிறுவனை சுட்ட உயர் அதிகாரி அவர் பெயர், அவர் வசிக்கும் பதவி, வந்த வாகனம் உள்ளிட்ட தகவல்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரியை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கும் படி கேட்டுள்ளார். ஆகவே சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி கட்டாயம் சிக்குவார் என தெரிகிறது.
இதனிடையே இந்த சம்பவம் பற்றி பேட்டி அளித்த சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சேகர், சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஆரம்பித்து விட்டோம் வெகு விரைவில் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து விடுவோம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.