எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூலை.12 - திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆணையாளர் செபாஸ்டின், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க தந்தை பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பாடுபட்டனர். அதே வழியில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக தந்து ஏழை மக்களின் இதயங்களின் குடியிருந்தவர் எம்.ஜி.ஆர். அதே போல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29 சதவீத கிடைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர், மத்திய அரசின் நுழைவு தேர்வுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று தலித் மக்களுக்கு உதவி செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. அதே போல் இலங்கையில் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு முகாம்களில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.அண்ணா பிறந்தநாளில் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய திருநாட்டில் தைரியமாக எந்த கருத்தையும் எடுத்துச்சொல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். தமிழக மக்கள் திமுகவுக்கு சாட்டையடி கொடுத்து, அதிமுகவை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இவ்வாறு சாலைமுத்து பேசிக்கொண்டிருக்க, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து பேசிய சாலைமுத்து, திமுகவினர் தண்டனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கண்மாயில் 20 ஏக்கர் நிலத்தை திமுகவினர் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் மீதெல்லாம் அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எங்கு பார்த்தாலும் மீன்கடைகளாக காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த கடைகளுக்கு மாநகராட்சி முறையாக அனுமதி அளித்துள்ளதா? திமுகவில் இருந்த செல்லத்துரை என்பவர் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் 36 கடைகளை பெற்றுள்ளார்.
மாநகராட்சி சார்பில் விடப்படும் கடைகள் ஏழைமக்கள் பிழைப்புக்காகாதான் விடப்படுகிறது. ஆனால் இப்படி தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக விடப்படுவது கண்டிக்கத்தக்கது. மதுரை நெல்பேட்டையில் ஆடு வதை கூடத்தை தனிநபர் வற்புறுத்தலின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் ஆடு வதை கூடம் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நடந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நானோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ தலையிடமாட்டோம். துணை மேயர் தனது மனைவி பெயரில் ஒரு காம்பள்க்ஸ் கட்டி வருகிறார்.இது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆணையாளர்:- இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி இருப்பதால் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு விலக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து துணை மேயர் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதன் பிறகு சாலைமுத்து பேசியதாவது, மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு அருகில் கட்டிடம் கட்டக்கூடாது என்று விதி முறை உள்ளது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வரின் மகன் இப்படி மாநகராட்சி விதியை மீறலாமா? என்றார். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும். அவரது சகாக்களும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக, கம்யூனிஸ்ட்கட்சியினர், தேமுதிகவினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விசாரணை கமிஷன் வேண்டும் - மார்க்சிய கம்யூ.வலியுறுத்தல்
மாமன்ற கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு தலைவர் கணேசன் பேசும் போது, மாநகராட்சி முலம் நடந்த ரிங்ரோடு வசூல், எகோ பார்க் கட்டணவசூல், சென்ட்ரல் மார்க்கெட் டெண்டர் விட்டது, ராஜாக்கூரில் வீடுகள் கட்டியதில் முறைகேடுகள்,தரமற்ற சாலைகள், ஒப்பந்த ஊழியர்கள் நியமித்ததில் முறைகேடு, மாநகராட்சி சொத்து அபகரிப்பு போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.