எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை - ஜூலை.14 - மும்பையில் நேற்று மாலையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 21 பேர் பலியானார்கள் மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானுக்கு சென்று சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து பெரும் நிதியை பாகிஸ்தான் அரசு செலவழித்து வருவதோடு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடவும் உதவி வருகிறது. இந்தியா மீது நேரடியாக போர்தொடுத்தால் நாட்டை இழக்க நேரிடும் என்று கருதும் பாகிஸ்தான்,சீனாவின் உதவியோடு இந்தியாவில் குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி,புனே மற்றும் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மூலம் நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் பண நகரான மும்பை மீதுதான் அடிக்கடி தீவிரவாதிகளை தூண்டிவிட்டு குண்டுகளை வெடிக்கச் செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஓடும் ரயில்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் பலர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். அதனையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் 10 தீவிரவாதிகள் பாகிஸ்தான் உதவியுடன் மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தையொட்டி பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது. மும்பையை தாக்கிய தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவு அதிகாரிகள் ஆகியோர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்து அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பும்படி கோரியது. இதையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது. அப்படி இருந்தும் உலக நாடுகளின் நன்மையை கருத்தில் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியது. சமீபத்தில்தான் இஸ்லாமாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனையடுத்து டெல்லியில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இந்த மாதம் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிக்கேற்ப பாகிஸ்தான் நாடானது, அந்த நாட்டில் இயங்கி வரும் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு மீண்டும் மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடிக்க செய்துள்ளது. இதில் 21-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. மும்பை நகரில் தாதர், ஓப்ரா ஹவுஸ், ஜாவேரி பஜார் ஆகிய 3 இடங்களில் தீவிரவாதிகள் நேற்று மாலையில் தொடர்குண்டுகளை வெடித்தனர். ஓப்ரா ஹவுசு மற்றும் ஜாவேரி பஜார் தெற்கு மும்பை பகுதியில் உள்ளது. மத்திய மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள தாதர் உள்ளது. இந்த 3 இடங்களிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அங்கு குண்டுவெடித்தால் உயிர்சேதம் அதிகமாக இருக்கும் என்று கருதிய தீவிரவாதிகள் அந்த 3 இடங்களில் தொடர் குண்டுகளை வெடித்துள்ளனர். இந்த தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி மும்பை மாநகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாதரில் குண்டுவெடித்ததில் 6 பேரும் ஜாவேரியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகிவிட்டதாகவும் ஜவேரி மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர்கள் எடுத்துச்செல்லப்பட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். தாதர் பகுதியில் பல குண்டுகள் வெடித்தன. அதில் தாதரின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு குண்டு வெடித்தது. ஜாவேரி பகுதியில் மீட்டர் பாக்ஸில் வைத்து குண்டு வெடித்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முன்னதாக தகவல் வந்தது என்று முதலில் வந்த தகவல் கூறியது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி தேசிய பாதுகாப்பு படையை உஷார்நிலையில் வைத்திருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மும்பைக்கு நேற்று இரவே வந்துவிட்டனர். அவர்கள் வெடிகுண்டு தடயங்களை சேகரிக்க தொடங்கிவிட்டனர். இந்த குண்டுவெடிப்பு தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி