எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடின்பர்க், ஜூலை. 15 - ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொ டரில் எடின்பர்க் நகரில் நடைபெற்ற 3 -வது லீக் ஆட்டத்தில் இலங் கை அணி 183 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே, கரு ணாரத்னே, ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினர். மென்டிஸ், மலி ங்கா, சண்டிமால், மேத்யூஸ் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா புயல் வேகத்தில் பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளைக் கை ப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிரசாத், மென்டிஸ் மற்றும் பெரீரா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசி னர்.
முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய 3 அணிகள் கோப்பைக்காக போராடி வருகின்றன.
இந்தத் தொடரின் 3 -வது லீக் ஆட்டம் எடின்பர்க் நகரில் உள்ள கிரேஞ் ச் கிரிக்கெட் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்றும் கருணாரத்னே இரு வரும் ஆட்டத்தை துவக்கினர். அந்த அணி இறுதியில், 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீர ர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
துவக்க வீரர் ஜெயவர்த்தனே அதிகபட்சமாக, 64 பந்தில் 64 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஹக் வீசிய பந்தில் கொயிட்சரிடம் கேட்ச் கொடுத்து வெளியே றினார்.
அடுத்தபடியாக, கருணாரத்னே 82 பந்தில் 60 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, மென்டிஸ் 26 பந்தில் 34 ரன்னையும், மலிங்கா 15 பந்தில் 32 ரன்னையும், கீப்பர் சண்டிமால் 24 ரன்னையும், மேத்யூஸ் 23 ரன்னையும் எடுத்தனர்.
ஸ்காட்லாந்து அணி தரப்பில், மாம்சென் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹக் 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, டிரம்மண்ட், டெவே மற்றும் கெளடி ஆகியோர் தலா 1 விக் கெட் எடுத்தனர்.
ஸ்காட்லாந்து அணி 285 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101 ரன்னில் சுருண்டது.
இதனால் இலங்கை அணி இந்த 3 -வது லீக் ஆட்டத்தில், 183 ரன் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற் று உள்ளது.
ஸ்காட்லாந்து அணி வீரர்களில் ஒருவர் கூட அரை சதத்தை தாண்டவி ல்லை. ஆனால் ஒரு வீரர் கால் சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறை ந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். மொத்தத்தில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர்.
பின்வரிசை வீரரான ஹக் அதிகபட்சமாக, 61 பந்தில் 34 ரன்னை எடுத் தார். டெவே 17 ரன்னையும், கொயிட்சர் 10 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டிரம்மண்ட் 5 ரன்னிலும், துவக்க வீரர் வாட்ஸ் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி தரப்பில், மலிங்கா 30 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். பிரசாத் 17 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பெரீரா மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.