எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம், ஜூலை.15 - அணு விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்பாக்கத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 நாட்களாக பேரிடர் மேலாண்மை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓர் அணுசக்தி நிறுவனத்திலிருந்து எதிர்பாராதவிதமாக வெளிப்படும் கதிரியக்கமே அணு விபத்து எனப்படும். அணுக்கதிர் உடலில் படிவதை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, கதிரியக்கத்தின் தீவிரத்தை குறைப்பது எப்படி? கதிரியக்கம் எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது? இயற்கை சூழலில் எற்படும் கதிரியக்கம் என்ன? அணு விபத்து ஏற்பட்டால் நாம் மேற்கொள்ள வேண்டியது என்ன? அணு விபத்து ஏற்பட்டுள்ளது என நாம் அறிய நேரும்போது என்ன செய்ய வேண்டும்?
வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை தொடர்பு கொண்டு பேசலாமா, எந்த வகையான செயல்களில் கவனம் கொள்ள வேண்டும், வீட்டின் உட்புறம் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும், மாற்று இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன போன்ற விவரங்களுக்கான செயல்முறைகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அணு விபத்து நேரங்களில் அமைதி காக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானொலி, தொலைக்காட்சி மற்றும் ஒலி பெருக்கி மூலம் தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அருகில் இருக்கும் வீடு அல்லது பொதுமக்களுக்கான கான்கிரீட் கட்டிடத்திற்குள் சென்று அங்குள்ள ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு உள்ளேயே இருக்கவும். புகலிடங்களில் தங்குவதற்காக அமைதியாக வெளியேறி தரப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். எரிவாயு அடுப்பு, சிலிண்டரை அணைத்து விட்டு மின்சார பிளக்குகளை அகற்றிவிட வேண்டும்.
அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரையும் அழைத்து செல்ல வேண்டும். புகலிடத்திற்கு சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்ல வேண்டும். அடிப்படை தேவையான பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். அதாவது வானொலி, டார்ச் விளக்கு, பணம், வங்கி புத்தகம், மாற்று உடை, முகமூடி, கைக்குட்டை, அவசரத் தேவைக்கான உணவு மற்றும் குடிநீர். எல்லா கதவுகளையும் பூட்டி விட வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் குறித்த தகவல்களை உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் புகலிடம் செல்ல உதவவும். செல்ல பிராணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தந்து அவை வீட்டின் உள்ளே இருக்க செய்யவும். காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றவும் என்பதை பற்றிய செயல் விளக்கமுறை செய்து காண்பிக்கப்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்புபடை விரைவில் அமைக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணை தலைவர் சசிதர ரெட்டி கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் தக்க பாதுகாப்பு வழங்கும் என்று எடுத்துரைத்தார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிவசண்முகராஜா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசீஸ் சட்டர்ஜி, பயிற்சி கலெக்டர் ஆர்.லலிதா, கோட்டாட்சியர் வீரப்பன், செங்கல்பட்டு ஆ.டி.ஓ. ஆலின் சுனேகா, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் (காவல்) மனோகரன், மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் (கோட்ட துணை) சுப்பிரமணி, தாசில்தார்கள் திருக்கழுக்குன்றம் தாசில்தார் மல்லிகா, செங்கல்பட்டு தாசில்தார் வெங்கடேசன், குன்னத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் 100-க்கும் சென்னை அணுமின் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்பட்டு வெங்கம்பாக்கம், அணுபுரம், வீராணம் பைபாஸ், கொத்திமங்களம், ஆசிரியர் நகர் வழியாக திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பிளஸ்சிங் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் ஆசிரியர் நகர் அருகே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு உறுப்பினர் மேஜர் ஜெனரல் தத்தா மற்றும் பேரிடர் மேலாண்மை பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு கதிர் வீச்சு உடலில் பரவினால் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.
முதல் பேருந்தில் இறக்கப்பட்ட பேருந்தில் ஒருவர் மீது ரேடியேசன் மானிட்டர் கருவி மூலம் கதிர்வீச்சு உள்ளதா என சோதித்தனர். பின்னர் அவர்கள் உடைகளை கழற்றி பாதுகாப்பாக உள்ள ஒரு பெட்டியில் போட சொன்னார்கள். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறான செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...