எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை. ஜூலை 17 - சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் மாற்றுமுறை தீர்வு மையத்திற்கான கட்டிடத்திற்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளை கொண்ட கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் மாற்று முறை தீர்வு மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக 30 கோடி ரூபாயை 13 வது நிதி கமிஷன் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கோடி ரூபாய் என்ற விகிதத்தில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இயங்கி வந்த போலீஸ் நிலையம் பின்புறம் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 3 அடுக்குகளை கொண்டதாக இந்த கட்டிடம் இருக்கும். இதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு, மத்தியஸ்த மையம், சமரச மையம் என மாற்று முறைகளில் தீர்வு காண்பதற்கான மையங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இயங்கும் வண்ணம் இந்த கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன.
இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டி பேசினார். தமிழக சட்டம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
அமைச்சர் செந்தமிழன் பேசியதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர் சாதகமான சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஐகோர்ட் வளாகத்தில் மாற்று குறை தீர்வு மைய அடிக்கல் நாட்டு விழாவாகும். முதல்வர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எப்போதும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும்.
ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையோடு 2002-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்ட பள்ளி துவக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா தனது உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் சட்டம் படித்த மாணவி ஒருவர் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய சட்டப் பள்ளியில் படித்தவர் ஆவார். அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சட்டம் படித்த ஒருவர் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். சட்டப் பள்ளியை துவக்கிய முதல்வருக்கே இந்த பெருமை சேரும்.
நீதித்துறையை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இலவச சட்ட உதவி கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக எந்த ஒரு குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படுவதை தடுக்கவும், சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கும் அரசு உறுதி செய்கிறது.
இலவச சட்ட உதவி ஏழை மக்களுக்கு கிடைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 13 வது நிதிக் கமிஷன் நீதித்துறை மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகள் இலவசமாக கிடைக்க ஜெயலலிதா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2006-ம் ஆண்டில் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 2 வது முறையாக பட்டமளிப்பு விழாவில் பேசியபோது, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் ஜி.செந்தமிழன் பேசினார்.
விழாவில் 13 வது நிதி கமிஷன் கண்காணிப்புக்குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி வரவேற்று பேசினார். மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு நிர்வாக தலைவர் நீதிபதி தர்மாராவ், ஐகோர்ட் நீதிபதிகள் டி.முருகேசன், நாகப்பன், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், போலீஸ் கமிஷனர் திரிபாதி, ராஜலட்சுமி எம்.எல்.ஏ., மீனவர் அணி துணை செயலாளர் ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் கமிட்டி தலைவர் நீதிபதி பானுமதி நன்றி கூறினார். ஐகோர்ட் பதிவாளர் விமலா, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி தேவதாஸ், மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் கே.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.