எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், ஜூலை.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய கட்டுபாடு குழுத்தலைவருமான நல்லக்கண்ணு கூறியுள்ளார். திருவள்ளூர் பஜார் வீதியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊழல் எதிர்ப்பு பிரச்சார மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம் வட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ வட்ட செயலாளர் கே.கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
சி.பி.ஐ மாவட்ட செயலாலர் ஏ.எஸ்.கண்ணன், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ராமன், மாவட்ட குழு உறுப்பினர் ஜே.வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு சிறப்புரையாற்றிய விபரம் வருமாறு:-
அண்மை காலத்தில் எதிர்பாராத அளவுக்கு நாட்டினுடைய அத்தனை செல்வங்களையும் கொள்ளை கொண்டு போகப்படுகிறது. அதை ஏழை, எளியோர்கள் கொள்ளையடிக்கவில்லை. ஏழை, இந்திய நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசின் உயர்த்த பதவியில் இருப்பவர்களும் மத்தியில் இருந்தவர்களும்தான் நமது நாட்டின் அத்தனை செல்வங்களும் கொள்ளையடித்து போகிறார்கள் என்பதுதான் இன்றைக்குள்ள நிலைமை. இதற்கு முன்னால் இருந்ததெல்லாம் அப்படி கிடையாது. இந்தியாவின் நிபுணர்கள் பல பேர் பல உண்மைகளை செல்லியிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் என்ன வளமிருந்தாலும், அந்த வளத்தையெல்லாம் பெரும் முதலாளிகளுக்கும், கொள்ளையடிக்கக்கூடிய முறையில் இந்தியாவிலுள்ள முதலாளிகளும் சேர்த்து கொண்டு நம்முடைய நாட்டை வெளிநாடுகளுக்கு அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்த்துத்தான் இன்றைக்கு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த அடமானம் வைக்கக் கூடிய தொழில் வந்தபிறகுதான், இந்தியாவின் கோடானகோடி மக்களினுடைய, சாதாரண மக்களைப்பற்றி கவலைப்படவில்லை. வியாபாரிகள் பற்றி கவலைப்படவில்லை. சிறு வியாபாரிகளை பற்றி கவலைப்படவில்லை. அதற்கு மாறாக இந்தியாவில் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு வால்மார்க் போன்ற கம்பெனிகளுக்கும் மற்றும் பாரத் கம்பெனிகளுக்கும் இந்தியாவை அடமானம் வைக்கக்கூடிய அளவிற்கு பெரிய வியாபாரத்தை எல்லாம் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
1990-க்கு பிறகு ஏற்பட்ட ஊழலில் பெரிய ஊழல் கருப்பு பணம் என்பது ரூ.75 லட்சம் கோடி சுவிட்சர்லாந்திலும், இன்னும் பல நாட்டு வங்கிகளிலும் இந்த நாட்டுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கருப்புப் பணம் என்பது இங்கிருந்த பெரிய முதலாளிகள் கள்ளப்பணத்தை காட்டி, அதிகாரிகளையும் கையில் போட்டு, பணத்தை உள்நாட்டில் வைத்தால் பிடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து வெளிநாட்டிலே அந்த பணத்தை வைத்திருக்கிறார்கள். 1990-க்கு பிறகு வைத்த பணம்தான் இன்றைக்கு ரூ.75 லட்சம் கோடி. ரூ.75 லட்சம் கோடியை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சியை சேர்ந்த நாங்களெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தும்போது இன்றைக்கு யார், யார் வைத்திருக்கிறார்கள் என்ற பெயரை போட வேண்டும். நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்.
நாட்டின் மக்கள் தொகையையும், வறுமையையும், வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தயாராக இல்லை. ஆனால் இந்த நாட்டை பூராகவும் ஏமாற்றி, வெளிநாடுகளில் ரூ.75 லட்சம் கோடி வைத்திருக்கிறார்கள். இந்த ரூ.75 லட்சம் கோடி என்பது நம்முடைய இந்திய நாட்டின் ஒரு வருட பட்ஜெட் ரூ.11 லட்சம் கோடிதான்.
வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருப்பது ரூ.75 லட்சம் கோடி. 10 ஆண்டுகளுக்கு நமது நாட்டில் பட்ஜெட் போடலாம் அந்த பணத்தை வைத்து. 120 கோடி மக்களுக்கு 10 ஆண்டுகள் பட்ஜெட் போடக்கூடிய பணம் வெளிநாடுகளில் கருப்பு பணமாக போய்க் கொண்டிருக்கிறது. கருப்பு பணம் போடக்கூடியவன் அந்த பணத்தை யாரும் கைவசப்படுத்த கூடாது என்பதற்காக இந்த அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்து விடுவார்கள். இந்த அமைச்சர்களுக்கும் பணம் கொடுத்து வருவார்கள். ஆகவே இவர்களையெல்லாம் வாய் கட்டி விடுவார்கள்.
வளமிக்க நாட்டை கொள்ளையடிப்பதற்கு அரசியல்வாதிகளும், உலக பெரு முதலாளிகள் எல்லாம் கொள்ளையடிக்க திட்டமிட்டு விட்டார்கள். 2 ஜி ஸ்பெக்ட்ராம் வந்த பிறகு யார் யார் எல்லாம் அகப்படுவார்கள் என்று ஒவ்வொலுவரும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ராஜா மந்திரியாக இருந்து மத்திய அமைச்சராக இருந்து அவர் காலத்தில் ஏற்பட்ட ஊழல் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அவர் செய்திருக்கிறார் என்றால் அவர் மாத்திரம் அல்ல. அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் ஒவ்வொன்றாக வருகிறது. அதற்கு பங்குபோட்டவர்கள் கனிமொழியும் ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறது.
இப்போது கலைஞர் டி.வி.யில் உள்ள சரத்குமாரும் திகார் சிறையில் இருக்கிறார். இன்னும் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சிதம்பரம் மீதும் சந்தேகம் கிளப்பப்படுகிறது. தயாநிதி மாறன் பற்றியும் வந்து விட்டது. கார்கில் போரில் உயிர் இழந்தவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், ராணுவ அதிகாரிகளே பயன்படுத்தி விட்டார்கள் என்ற ஊழல் வெளியே வருகிறது. இப்போது 3 ஜி என்ற வழக்கும் வருகிறது. நாட்டில் ஊழல் அதிகமாகி விட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த தயார் இல்லை. ஊழல் செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார்கள், உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வதற்கு மத்திய அரசு அந்த தொழில் முதலாளிகளுக்கு கடன்பட்டு விட்டார்கள். இந்த 5 ஆண்டுகளில் மட்டும் முகேஷ் அம்பானிக்கு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் இந்த நாடு இவ்வளவு பெரிய ஊழலை சந்தித்தது கிடையாது. ஜனநாயக நாடு மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய நாடு. இப்படி ஒவ்வொன்றாக ஊழல் வரும்போது, வாக்களித்த மக்களுக்கு அடுத்து என்ன வரும்? நாட்டில் ஜனநாயகம் நிலைக்குமா? ஊழல் அதிகமாகி விட்டபிறகு ஜனநாயகம் நிலைப்பது சந்தேகம்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் ஏற்பட முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் நம்பிக்கை குறைய ஆரம்பிக்கிறது. ஆதலால் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். சுதந்திர போராட்ட தியாகியும், தேசிய கட்டுப்பாட்டு தலைவருமான நல்லக்கண்ணு அவர்கள் சி.பி.ஐ. - திருவள்ளூர் நகர செயலாளர் டி.லோகநாதன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.