எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.29 - சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு நலசேவை மையங்களாக செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அடையாறு 24 மணி நேர அவசர பிரசவ கால மருத்துவமனையை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் ஆய்வின்போது, எத்தனை மகப்பேறு மற்றும் குழந்தை நல சேவை மையங்கள் மற்றும் பிரசவகால மருத்துவமனைகள் உள்ளது என்று விசாரித்தார். மாநகராட்சி ஆணையர் பதிலளிக்கும்போது 93 நலவாழ்வு மையங்கள் மூலம் கர்ப்பகால கவனிப்பு, வேறு கால பின் கவனிப்பு, பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை தடுப்பூசி போடுதல், களப்பணி, குடும்ப நல முறைகள், கருப்பைவாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் நலக்கல்வி ஆகிய நலப்பணிகள் செயல்படுகிறது என்றும், பத்து இடங்களில் உள்ள 24 மணிநேர அவசர கால பிரசவ மருத்துவமனையில் நலவாழ்வு மையங்களின் பணி மற்றும் சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
அமைச்சர், அடையாறு மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவித்து பேறு கால பின் கவனிப்பிற்காக வந்திருந்த தாயாரிடம் இம்மருத்துவமனையின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். தாய் சேய் நல கவனிப்பு அட்டையின் மூலம் வழங்கப்படும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். பின்பு அமைச்சர் மருத்துவர்களிடம் தெரிவிக்கும்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் நலனில் அதிக அக்கறை எடுத்து பல்வேறு திட்டங்களை பெண்களின் நலனுக்காக அளித்துவரும் இவ்வேளையில் மருத்துவர்கள் தாய் சேய் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு எவ்வித புகாரும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றார்.
அவர் ஸ்கேன் மற்றும் கருப்பைவாய் பரிசோதனை கருவி அமைந்துள்ள மருத்துவர் அறையை பார்வையிட்டார். பின்பு குளிரூட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ அறையை கவனித்தார். அங்கு பிராணவாயு வசதி, கருவில் குழந்தையின் நிலையை கண்டறியும் கருவி (சி.டி.ஜி.) பிறந்த குழந்தைக்கு கதகதப்பை ஏற்றும் இயந்திரம் ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்பு மருத்துவமனையில் உள்ள அனைத்து வசதிகளையும் குறிப்பாக காட்சியை பிரதிபலிக்கும் லேப்ரோஸ்கேப் கருவி கூடிய அறுவை அரங்கை பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி தான் அதிகமான அளவில் லேப்ரோஸ்கேப் குடும்ப நல அறுவை சிகிச்சை நடைபெறுவதாக குடும்ப நல மருத்துவர் தெரிவித்தார்.
பேறுகால பின் கவனிப்பு அறை மற்றும் பிறந்த குழந்தைகளின் தீவிர கவனிப்பு அறையையும் பார்வையிட்டார். அவர் இந்த பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு கவனிப்பு எல்லா மாநகராட்சி பிரசவ மருத்துவமனைகளிலும் இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.
அமைச்சர், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆகும் பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை பற்றி விசாரித்தார். ஒவ்வொரு வருடமும் 18000 பிரசவங்களும், 14000 கருத்தடை அறுவை சிகிச்சையும் நடைபெறுவதாக மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலர் கூறினார். அவர் சிசு இறப்பு பற்றி விசாரித்தார். போன வருடம் ஆன 18,000 பிரசவங்களில் 22 சிசு இறப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர் கூறினார்.
மேலும் அமைச்சர் சிசு இறப்பை குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறினார். அப்போது மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலர் போதிய அளவு அறுவை சிகிச்சை, மயக்க மருந்து மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவர்கள் மாநகராட்சியில் புதிய பணி நியமனம் செய்ய வேண்டி கேட்டுக்கொண்டார். அமைச்சர் மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக பூர்த்திசெய்ய தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவர் மாவட்ட குடும்ப நல மருத்துவ அலுவலரை வேண்டிய உபகரணங்கள் மற்றும் தேவைப்படும் வசதிகளை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் இம்மருத்துவமனையில் பராமரிப்பு மற்றும் நல சேவைகளை இன்னும் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கி நம்மை தேடி வரும் ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல அலுவலர் மரு.பானுமதி, மரு.சாருமதி மற்றும் மாநகர சுகாதார அலுவலர் மரு.பெ.குகானந்தம், மாநகர கூடுதல் சுகாதார அலுவலர் மரு.தங்கராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.