எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர்.ஆக.2 - ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்வி நிறுவனத்திற்காக 12 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஏமாற்றி நிலத்தை பிடுங்கி கொண்டதாக திமுகவை சேர்ந்த தா.பழூர் ஒன்றியக்குழுத்தலைவர் க.கொ.க.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சின்னப்பன், வீ.முத்தையா, கனகவள்ளி. கே.ஆர்.சண்முகம் உள்ளிட்ட 6பேர் மீது அரியலூர் மாவட்ட எஸ்.பி. கண்ணப்பனிடம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தனலெட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனலெட்சுமி அரியலூர் மாவட்ட எஸ்.பி.கண்ணப்பனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் கிராமத்தை சேர்ந்தவரான ராமலிங்கம் என்பவரது மனைவி தனலெட்சுமி. எனக்கு தா.பழூர் கிராமம் சீனிவாசபுரத்தில் என் கணவர் சம்பாதித்த சொத்து 15 ஏக்கர் உள்ளது. இது எனது கணவர் சம்பாதித்த தனிப்பட்ட சொத்தாகும்.
எனது கணவரின் தாயாரான கனகவல்லிக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாது. அதலால், எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் கனகவல்லி ஆகியோரின் எதிர்கால ஜீவனாம்சத்திற்காக எனது கணவர் இரண்டரை ஏக்கர் நிலம் கொடுத்தார். இந்த இடத்தை அவர்கள் விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் எனது கணவர் மறைவிற்கு பின்பு அவருக்கு உண்டான சொத்துக்களை எந்தவித பிரச்சனையும் இன்றி நான் மற்றும் எனது பிள்ளைகளுடன் விவசாயம் செய்து விந்தேன்.
இந்த நிலையில் கடந்த மே.மாதம் தா.பழூர் ஒன்றிய பெருந்தலைவர் க.சொ.க.கண்ணன் மற்றும் அவரசு மாமனார் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனது நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து மிக குறைந்த விலைக்கு எனது நிலத்தை கேட்டனர். நான் தற்போது விற்கவில்லை என்று மறுத்து விட்டேன். இதனால் எனக்கும் எனது மாமியார் கனகவல்லிக்கும் நிலப்பிரச்சனையை உருவாக்கி விட்டனர்.
மேலும் எனது மாமியாரை கையில் வைத்துக்கொண்டு தனது செல்வாக்கை பயன்படுத்தி க.கொ.க.கண்ணன் மற்றும் கே.கே.சின்னப்பன் ஆகியோர் எனக்கு உண்டான சொத்தில் எனது மாமியாரை கூட்டாக சேர்த்து அதற்கான உத்தரவை வட்டாட்சியரிடம் பெற்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.சின்னப்பன் கடந்த 1.12.2010 அன்று தனது உடன்பிறந்த சகோதரர் ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு, 1 ஏக்கர் 5 லட்சத்துக்கு விற்க கூடிய சொத்தை 1 லட்சத்து கேட்டு, 12 ஏக்கர் நிலத்தை 12,46,250க்கு கிரையம் செய்து கொண்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்திலும் எந்த ஆவணங்களையும் பார்வையிடாமல் சார்பதிவாளர் விதிமுறைகளை மீறி ராமலிங்கம் மகன் சண்முகம் என்பவருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் எனது மாமியார் கனகவல்லியை கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற அபகரிப்பு செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் க.கொ.க.கண்ணன், கே.கே.சின்னப்பன் ஆகியோர் அடியாட்களை கொண்டு என்னை குடும்பத்தோடு வெட்டி புதைத்து விடுவதாகவும், பெட்ரோலை ஊற்றி எரித்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து நான் ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு மனு கொடுத்துள்ளேன்.
எனவே எனது சொந்தை அபகரித்து கொண்டவர்களிடம் இருந்து மீண்டுத் தரவேண்டும் என்றும் மேலும் எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனலெட்சுமி அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஏற்கெனவே இவர்கள் மீது அரசு மருத்துவ செவிலியர்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள மனையை போர்ஜரி ஆவணங்கள் மூலம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் பெரிய வீடு கட்டியுள்ளது. நரிக்குறவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசை ஏமாற்றி பிளாட் போட்டு விற்பனை செய்து வருவரு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.