எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஆக.10 - பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போவதாக சொல்லப்படும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக குரல் கொடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டுபிளாக் தமிழ் மாநில தலைமை செயற்குழுக்கூட்டம் மதுரை ஹோட்டல் பிரேம் நிவாஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வீ.எஸ்.நவமணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மூ.மகேஸ்வரன், மாநில பொருளாளர் கே.என்.கே.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ராஜபாளையம் தர்மராஜ், சென்னை சாமிதேசிகன், மாநில செயலாளர்கள் ராமநாதபுரம் கணேசத்தேவர், நெல்லை ராமச்சந்திரன், மதுரை ராஜபாண்டியன், பேராவூரணி தியாகு, தஞ்சை சுப்ரமணியன், கோவை ரமேஷ், ஈரோடு முருகவேல், திருப்பூர் முருகேஷ், திருச்சி மார்க்கெட் முருகன், திருவாரூர் விஸ்வநாதன், நீடாமங்கலம் சுரேஷ், சென்னை பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மஞ்சுநாதன், தென்சென்னை தேவராஜன், வடசென்னை ஆகாஷ், மேலூர் ஸ்டாலின், தூத்துக்குடி பாலமுருகன் செந்தில், கன்னியாகுமரி பெரியசாமி, பொறியாளர் முருகேசன், சேலம் அடைக்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி சுரேஷ் நன்றி கூறினார்.
புதிய வரியற்ற, சுமார் 8900 கோடிக்கான புதிய நலத்திட்டங்கள், 30 ஆயிரம் கோடி மானியம் உள்பட 173 கோடி உபரி வரவு - செலவு திட்டம் அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுதலையும், நன்றியையும் இம்மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
உலகிற்கு உணவு தரும் விவசாயம் நசிந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்க வேளாண்மை புரட்சியை ஏற்படுத்த நீர் மேலாண்மைக்குரிய அணைகள் சீரமைப்பு திட்டங்கள் சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்று விவசாயிகள் மீது பரிவோடு புதிய பட்ஜெட்டை அறித்துள்ள தமிழக அரசை வாழ்த்துகிறது.
மக்களை வாட்டி வதைத்து வரும் மின் தட்டுப்பாட்டை அறவே ரத்து செய்திட தொலைநோக்கு மின்சார உற்பத்தி திட்டம் சூரிய சக்தியால் தெருவிளக்குகள் பசுமை வீடுகள் தொழிற்துறை வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு என்று தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக்க கொண்டு செல்லும் சிறப்புக்குரிய பட்ஜெட்டாக இம்மாநிலக் குழு கருதுகிறது.
ஏகாதிபத்திய சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வரும் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் முறையில் கொண்டு வர இருக்கும் வகுப்பு வாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கும் எதிரான வன்முறை தடுப்புச்சட்டம், அணை பாதுபாப்புச்சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்த தமிழக முதல்வரை இக்கூட்டம் பாராட்டுவதோடு இந்த மசோதா எதிர்ப்புக்கு அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமனதோடு ஆதரிப்பது என்று தீர்மானிக்கிறது.
கடந்த கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட நிலஅபகரிப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகளை தொடரவேண்டும் என இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. மதுரையில் நடந்த தா.கிருஷ்ணன் கொலை, தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதல் மற்றும் கொலை, தினபூமி ஆசிரியர் மீது தாக்குதல், ஜீவி சண்முகசுந்தரம் போன்ற அரசியல் சார்ந்த குற்றவழக்குகளை மறுவிசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்கச் செய்ய உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. உணவு விடுதிகளில் ஏழை எளிய மக்களின் நலன்கருதி குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,