எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி.ஆக.12 - தூத்துக்குடி கைதான திமுக கழக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கடந்த மார்ச் மாதம் 1ந்தேதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஆறுமுகநேரி நகர செயலாளர் சுரேஷ் விழா முடிந்து மேடையை விட்டு இறங்கி சென்றார். அப்போது 2 பேர் சுரேசை மறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர்.
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சசிக்குமார் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் கா.மு.சுரேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என்று தெரிவித்து இருப்பதாக தெரியவருகிறது.
இதை தொடர்ந்து சுரேசை கொலை செய்ய தூண்டியதாக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்கு பதிவி செய்தனர். நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள வீட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு சாமிதுரைவேலு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரெண்டுகள் ஸ்டீபன் ஜேசுபாதம் (ஸ்ரீவைகுண்டம்), சாகுல் அமீது (விளாத்திகுளம்) சிலம்பரசன் (கோவில் பட்டி) மற்றும் போலீசார் மாலை 6.30 மணி அளவில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு திரண்டு இருந்த கட்சியினரிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த வழக்கில் இவரது ஆதரவாளர் ஆல்நாத்(40) என்பவரும் கைதானார்.
தொடர்ந்து அங்கு இருந்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மீண்டும் வேனில் ஏற்றி 6.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர் இரவு 7.40 மணிக்கு திருச்செந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
முதலில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அனிதை ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருச்செந்தூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் nullnullநீதிமன்ற nullநீதிபதி மு.பிரீதா முன்னிலையில் இரவு 11 மணியளவில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவரை 14 நாட்கள் காவலில் வைக்க nullநீதிபதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் பாளையங்கோட்டை சிறைக்கு நள்ளிரஉவ 1 மணிக்கு அழைத்து வரப்பட்டார். நிர்வாக காரணங்களுக்காக பின்னர் அவர் நள்ளிரவு 2 மணிக்கு மேல் திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் nullநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க nullநீதிபதி உத்தரவிட்டார். இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் பாளையங்கோட்டையில் போலீஸ் வாகனத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனும், ஆல்நாத்தும் நேற்று காலை 6.35 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனிதை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது 341 வழிமறித்து தாக்குதல், 307 கொலை முயற்சி, 120 பி கொலை செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.