எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.12 - தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை விமர்சித்த இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷேவின் செயலுக்கு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரம் முடிவடைந்ததும், விதி 55ன் கீழ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
இதன்மீது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்(தே.மு.தி.க.) பேசும்போது கூறியதாவது:
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபாயே கருத்து தெரிவித்திருக்கிறார். ஒன்றரை கோடி மக்கள் தொகை உள்ள இலங்கை நாட்டின் பிரதிநிதி ஒருவர், அதைவிட 5 மடங்குக்கும் அதிகம் மக்கள் தொகை உள்ள தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கூறுகையில், தமிழக முதல்வரின் சொந்த ஆதாயத்துக்காக இயற்றப்பட்டது என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேடும் நிலையில் தமிழக மக்கள் இல்லை.
போர் குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. சபை, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க காங்கிரஸ், இங்கிலாந்து ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை அரசு, அங்குள்ள மக்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்பது தான் வேடிக்கை.
1948ல் இருந்தே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அரச மரம்தான் அங்கே புத்தமரம். காந்தியடிகளின் அறப்போராட்டம் வெற்றி பெற்றது. இலங்கையில் காட்டுமிராண்டிகள் இருப்பதால் அறப்போராட்டம் தோல்வி அடைந்தது.
மகிந்தா துரியோதனன் என்றால், கோத்தபாயே துச்சாதனன். இந்திய அரசு கடந்த காலங்களில் கடைபிடித்த போக்குதான் காரணம். இன அழிவு நடந்த போது இந்தியா துணை போனது தான் காரணம். இந்தியா துணை போக முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துணை போனார். எனவே, தான் இந்தியா ஒன்றும் செய்யாது என்ற தைரியத்தில் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.
இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நடைபெற்றுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் இந்திய அரசு தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
ஏ.செளந்திரராஜன்(சி.பி.எம்.): இலங்கையில் உள்ள குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கேட்டும் அதிகார பகிர்வு தர மறுக்கிறது இலங்கை அரசு. அதிகார பகிர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று கோத்தபயே கூறுகிறார். இந்திய அரசு நம்மை ஏமாற்றியதோடு, எல்லாரோயும் ஏமாற்றி வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டியில் கோத்தபயே, 3 விதமான கருத்துக்களை கூறியுள்ளார். 1. அரசியல் ஆதாயம், 2.தமிழக அரசும், இந்திய அரசும் இங்குள்ள மீனவர்களை அடக்கி வைக்கவேண்டும், 3.இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை, தாக்குதல்கள் இந்திய அரசுக்கு தெரியும் என்பது அந்த 3 கருத்துக்கள்.
மத்திய அரசு, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்கிறதா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிய வேண்டும். அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்கைக்காக, நியாயத்திற்காக விளைவுகளை எதிர்பார்க்காமல் செயல்படுபவர் முதல்வர். எனவே, ஈழத்தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட, தமிழக மீனவர் நலன் காத்திட, வலுவான மக்கள் இயக்கத்தினை நடத்திட வேண்டும்.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோத்தபாயே, தரமற்ற வகையில் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, துணை தூதரகம் இனிமேல் சென்னையில் இயங்கக்கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 400க்கும் மேற்பட்ட மீனவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அரசின் மீது கொலை வழக்கு போட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.கு.தமிழரசன்(இந்திய குடியரசு கட்சி): உரிமையின் அடிப்படையில் தீர்மானம் இயற்றினால், அதனை ஏளனம் செய்வது, கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வளவுக்குப்பிறகும் மத்திய அரசு மெளனமாக இருப்பது ஏன்? இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மட்டுமே வழி. எந்தவித ஆதாயமும் தேடாமல் நம்முடைய முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு நாம் அனைவரும் கேடயமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பிரதமர், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோரை சந்தித்து இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் குழு டெல்லிக்கு செல்லலாம். அங்கு இந்த கருத்தை வலியுறுத்தலாம் என்றார்.
இவ்வாறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.