எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.12 - பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பருவகாலங்களில் நீரை தேக்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் விவசாயத்திற்கும் சென்னை பகுதியில் குடிநீருக்கும் பயன்படுத்தலாம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கே தெரிவித்துள்ளார். இது குறித்து வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சென்னை கேசவமலைத் தொகுப்பு, 78 நந்திதுர்கம் தான் பாலாற்றின் நதி மூலம். அம்மாநிலத்தில் 90 கி.மீ. தூரம் ஓடி ஆந்திர மாநிலத்தின் வழியாக 45 கி.மீ. கடந்து தமிழ்நாட்டில் 225 கி.மீ. தூரம் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுக்கா, கல்பாக்கம் அணுமின் நிலையம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றது.
ஆசிய கண்டத்திலேயே மிகப் பழமையான ஆறுகளில் முதன்மையானது பாலாறு. ஒரு ஆற்றின் ஆயுளை கணக்கிடுபவர் அந்த ஆற்றுப்படுகையில் சேர்ந்துள்ள மணலின் அளவை கொண்டே கணக்கிடுவர். ஒரு அடி மணல் உருவாக வேண்டும் என்றால் சில நூறு ஆண்டுகள் தேவைப்படும், அப்படி என்றால் 30 அடிக்கு மேல் பாலாற்றில் மணல் தேங்கி உள்ளது என்றால் இதனுடைய ஆயுள் தொன்மையானது ஆகும்.
பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம். பாலாற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடாவிடினும், தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற வள்ளுவனின் குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக பாலாற்றின் வெண்ணிற மணற்பரப்பின் கீழே என்றும் வற்றாத ஜீவ ஊற்றாக ஓடுவதால் தஞ்சைக்கு நிகராக நெல்லுக்கு அடுத்து தென்னை, வாழை, கரும்பு, மணிலா, எள்ளு, சோளம், கம்பு என்று விவசாயத்தில் வடதமிழ்நாட்டு மக்கள் மறுமலர்ச்சி கண்டனர்.
விஞ்ஞான உலகில் நிலவில் கால்பதித்திருக்கும் நம்மால் ஒரு குவளை நீரையோ, ஒருபிடி மணலையோ நம்மால் உருவாக்க முடியாது. எனவே இயற்கையின் அருட்கொடையான பழம்பெருமை கொண்ட பாலாற்றை பாதுகாக்க வேண்டிய கடமை நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டு வரும் நிலையில் வரையறை செய்து அனுமதிக்கப்பட்ட அளவான 3 அடிக்கு மணல் அள்ளப்பட வேண்டிய இடத்தில் 25 அடிக்கும் மேலாக வரம்புக்கு மீறி மணல் அள்ளப்படுவதைத் தடுக்க மாநில அரசு கண்காணித்து ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் கடல் நீர் பாலாற்றின் வழியாக உள்ளே புகுந்து பேராபத்தை விளைவித்து விடும். எனவே பொதுப்பணித்துறை மூலமாக பறந்து விரிந்த பாலாற்றின் இருகரைகளையும் அளந்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லையை வரையறை செய்து காணிக் கல் அமைத்து தேவைப்படும் இடங்களில் கான்கிரிட் சுவர் எழுப்பி பாதுகாக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீர், சாயநீர், சர்க்கரை ஆலைகளின் கழிவுநீர், சாக்கடைர், மதுபான கழிவுநீர், குளிர்பான கழிவுநீர் என்று பாலாறு மாசடைந்து, கறுப்பு ஆறாக மாறி சைனைடு, மெர்குரி, நிக்கல், குரோமியம், புளோரைடு, போன்றவையால் நிலமும் ரும் நஞ்சாக மாறிவிட்டது. விஷக் கழிவுகளை வெறியேற்றும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்திட வேண்டும்.
வட தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டி, பருவ காலங்களில் பெய்திடும் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தேக்கி நிலத்தடி நீரை சேமித்து விவசாயத்திற்கும், வளர்ந்து வரும் நகர மயமாதலில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த வேண்டும்.
எனவே தற்போதைய அவசிய தேவை தடுப்பணைகள் மட்டுமே, இதன் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்க முடியும், விவசாயம் செழிக்கும், நீர் தேங்கினால் மணல் பரப்பு சேமிப்பாகும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.