எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்ஹாம், ஆக. 14 - இந்திய அணிக்கு எதிராக பர்மிங்ஹாமில் நடைபெற்ற 3 -வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களால் இங்கிலாந்து அணியின் வே கப் பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன்னை எடுக்க முடியவில்லை. முதல் 2 டெஸ்ட் போலவே இதிலும் மோசமாக ஆடி தோற்றனர்.
இந்திய அணி தொடர்ச்சியாக 3 டெஸ்டிலும் தோற்றதால் தொடரை இழந்ததுடன் ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலில் நம்ப ர் - 1 இடத்தையும் இழக்கிறது. இந்தத் தொடரின் துவக்கத்தில் இங்கி லாந்து அணி 3 -வது இடத்தில் இருந்தது.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான அலிஸ்டார் குக் அபாரமாக பேட்டிங் செய்து 294 ரன்னைக் குவித்து அணி பிரமா ண்டமான ஸ்கோரை எடுக்க உதவினார். மார்கன் சதம் அடித்தார். தவிர, கேப்டன் ஸ்ட்ராஸ், பீட்டர்சன் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர்.
பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஆண்டர்சன், பிராட் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் வெகு நேர்த்தியாக பந்து வீசி இந்திய வீரர்களை திணற வைத்தனர். ஸ்வான் அவர்களுக்கு பக்க பலமாக பந்து வீசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத் தில் கடந்த 10 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.
இந்திய அணி முதல் 2 டெஸ்டில் தோல்வி அடைந்தது. லார்ட்சில் நடந்த டெஸ்டில் 196 ரன் வித்தியாசத்திலும், நாட்டிங்ஹாமில் நடந்த 2 -வ து டெஸ்டில் 319 ரன் வித்தியாசத்திலும்தோற்றது. எனவே இதில் வெ ற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் வழக்கம் போல இதிலும் மோசமாக ஆடியால் அணி தோற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 62.2 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 224 ரன்னை எடுத்தது. கேப்ட ன் தோனி 77 ரன்னையும், காம்பீர் 38 ரன்னையும், லக்ஷ்மண் 30 ரன் னையும், குமார் 26 ரன்னையும், எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 188.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 710 ரன்னைக் குவித்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் இரட்டை சதமும், ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் அரை சதமும் அடி த்தனர்.
துவக்க வீரராக இறங்கிய குக் 6 ரன் வித்தியாசத்தில் முச்சதத்தை கோ ட்டை விட்டார். அவர் 545 பந்தில் 294 ரன்னை எடுத்தார். இதில் 33 பவுண்டரி அடக்கம். டெஸ்ட் போட்டியில் இதுவே அவருக்கு அதிகப ட்ச ரன்னாகும். இறுதியில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.
அடுத்தபடியாக மார்கன் 199 பந்தில் 104 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர கேப்டன் ஸ்ட்ராஸ் 176 பந்தில் 87 ரன்னையு ம், பீட்டர்சன் 78 பந்தில் 63 ரன்னையும், பிரஸ்னன் 75 பந்தில் 53 ரன் னையும் எடுத்தனர்.
பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 55.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்னை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக, 79 பந்தில் 74 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெண்டு ல்கர் 60 பந்தில் 40 ரன்னை எடுத்தார். பிரவீன் குமார் 18 பந்தில் 40 ரன் னை எடுத்தார்.
இந்தப் போட்டியில் கேப்டன் தோனி மட்டும் தாக்குப் பிடித்து 2 இன் னிங்சிலும் ஆடி அரை சதம் அடித்தார். காம்பீர், லக்ஷ்மண், டெண்டுல் கர் மற்றும் டிராவிட் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. சேவாக், ரெய்னா இருவரும் ஏமாற்றம் அளித்தனர்.
அதே போல இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜா ஹிர்கான் இடம் பெறாதது இந்தத் தொடரில் எதிரொலித்தது. பிரவீன் குமார், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் மாறி மாறி பந்து வீசிய போதிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. மிஸ்ரா ஓரளவிற்கு சுழற் பந்துகளை வீசினார்.
இது கேப்டன் தோனி தலைமைக்கு கிடைத்த மோசமான தோல்வி யாகும். இதுவரை அவர் டெஸ்ட் தொடரை இழந்தது கிடையாது. முதன் முறையாக டெஸ்ட் தொடரை கோட்டை விட்டு இருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.