தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 20 - சுயநிதி மருத்துவம் - செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களை சேர்க்கைக்கு நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்குழு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தும் இக்குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திலுள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவமம் சார்ந்த தொழிற்கல்வி கல்லூரிகளில் (சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத) நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்பபடையான மற்றும் சுயநலமற்ற வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உறுதிப்படுத்துவதற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அ.அப்துல் ஹாதி தலைமையின் கீழ் சுயநிதி தொழிற் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்புக்குழு வினை தமிழக அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் உறுப்பினர் செயலராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செலயாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் உறுப்பினர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் கே.ஆனந்தகண்ணன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
2011-2012-ம் கல்வியாண்டிற்கு மருத்துவம் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முடிவு செய்வதற்கு மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர், பி.ஓ.ட்டி, பி.பி.ட்டி, இந்திய மருத்துவம் ஆகிய பிரிவுகளிலுள்ள பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், பயிலகங்கள், கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றை 5.7.11 அன்று நடைபெறும் குழு கூட்டத்திற்கு நேரில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் 26.6.11 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
5.7.11 மற்றும் 5.8.11 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில், ஒன்பது கல்லூரிகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு தனியார் தொழிற்கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம் அறிவியல் சார்பில் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அங்கீகரிகப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதுத்தொடர்பாக 5.7.11, 5.8.11 மற்றும் 17.8.11 நாட்களில் குழுக்கூட்டம் நடைபெற்றது.
மேற்படி குழு கூட்டங்களில் குழு உறுப்பினர்கள் அலோசித்து, தமிழ்நாடு தனியார் தொழிற் கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம் அறிவியல் சங்கத்திற்கு அதன் உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்திற்கு அதன் 67 உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி செவிலியர் பட்ட படிப்புகளுக்கு மட்டும் 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இச்சங்களின் உறுப்பு கல்லூரிகளை அந்தந்த சங்கங்களின் வலைதளங்களில் சூசூசூ.சிடூஙீஙீஷஹஙூகீஙூ.ச்ஙுகி, சூசூசூ.சிடூஙுடூஙூஷஹ.ஷச்ஙி பார்த்து பெற்றோர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களும் பெற்றோர்களும் அந்தந்த சங்கங்கள் வழங்கும் விண்ணப்பத்தினை பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து கல்லூரிகளில் சேர வேண்டும் என்று குழு அறிவித்துள்ளது. மேற்படி இரு சங்கங்கள் தவிர வேறு சங்கங்களோ அல்லது பயிலகங்களோ தன்னிச்சையாக குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மேற்படி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என குழு அறிவித்துள்ளது. அவ்வாறு குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.