எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 20 - சுயநிதி மருத்துவம் - செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களை சேர்க்கைக்கு நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்குழு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்தும் இக்குழுவின் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திலுள்ள சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவமம் சார்ந்த தொழிற்கல்வி கல்லூரிகளில் (சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத) நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்பபடையான மற்றும் சுயநலமற்ற வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உறுதிப்படுத்துவதற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அ.அப்துல் ஹாதி தலைமையின் கீழ் சுயநிதி தொழிற் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்புக்குழு வினை தமிழக அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் உறுப்பினர் செயலராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செலயாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் உறுப்பினர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் கே.ஆனந்தகண்ணன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
2011-2012-ம் கல்வியாண்டிற்கு மருத்துவம் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முடிவு செய்வதற்கு மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர், பி.ஓ.ட்டி, பி.பி.ட்டி, இந்திய மருத்துவம் ஆகிய பிரிவுகளிலுள்ள பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், பயிலகங்கள், கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றை 5.7.11 அன்று நடைபெறும் குழு கூட்டத்திற்கு நேரில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் 26.6.11 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
5.7.11 மற்றும் 5.8.11 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில், ஒன்பது கல்லூரிகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு தனியார் தொழிற்கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம் அறிவியல் சார்பில் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அங்கீகரிகப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதுத்தொடர்பாக 5.7.11, 5.8.11 மற்றும் 17.8.11 நாட்களில் குழுக்கூட்டம் நடைபெற்றது.
மேற்படி குழு கூட்டங்களில் குழு உறுப்பினர்கள் அலோசித்து, தமிழ்நாடு தனியார் தொழிற் கல்லூரிகளின் சங்கம் - சுகாதாரம் அறிவியல் சங்கத்திற்கு அதன் உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான சங்கத்திற்கு அதன் 67 உறுப்பு கல்லூரிகளில் விதிமுறைகளின்படி செவிலியர் பட்ட படிப்புகளுக்கு மட்டும் 2011-2012-ம் கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்து ஒருமனதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இச்சங்களின் உறுப்பு கல்லூரிகளை அந்தந்த சங்கங்களின் வலைதளங்களில் சூசூசூ.சிடூஙீஙீஷஹஙூகீஙூ.ச்ஙுகி, சூசூசூ.சிடூஙுடூஙூஷஹ.ஷச்ஙி பார்த்து பெற்றோர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களும் பெற்றோர்களும் அந்தந்த சங்கங்கள் வழங்கும் விண்ணப்பத்தினை பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து கல்லூரிகளில் சேர வேண்டும் என்று குழு அறிவித்துள்ளது. மேற்படி இரு சங்கங்கள் தவிர வேறு சங்கங்களோ அல்லது பயிலகங்களோ தன்னிச்சையாக குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மேற்படி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என குழு அறிவித்துள்ளது. அவ்வாறு குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின்றி நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது எனவும் குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.