எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஆக. - 21 - தகுதி படைத்தவர்கள் எந்த கடைக்கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் பொறுப்பை தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா எங்களுக்கு வழங்கியுள்ளார் என சாத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். இதுபற்றிய விபரம் வருமாறு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். விழாவிற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சாத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களை நாடுகிற அரசு, கடந்த ஆட்சியோ அரசை தேடி மக்கள் சென்ற அரசு. தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி வாக்குறுதிகள் அனைத்தையும் 1 1/2 வருடத்தில் நிறைவேற்வேன் என கூறி பாடுபட்டுவருகிறார். அதற்கு தடையாக எத்தனை தடைகள் வந்தாளும் அவற்றை சுக்குநூறாக உடைத்து போராடி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் 27 ஆண்டுகளாக திட்டங்கள் எதுவுமின்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிவந்ததனர். தற்போது சாத்தூர் தொகுதி சாமானிய மக்களும் கல்வி பெற தமிழக முதல்வர் அரசு கலைக்கல்லூரி வழங்கியுள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படாமல் கிடந்த ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை செயல்படுத்த ரூ165 கோடி ஒதுக்கியுள்ளார்.
சாத்தூர் தொகுதிக்கு சீவலப்பேரி திட்டம் மூலம் 22 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தகுதி படைத்தவர்கள் எந்த கடை கோடியில் இருந்தாலும் அவர்களுக்கு திட்டங்கள் சென்றடைய வேண்டிய பொறுப்பை தமிழக முதல்வர் எங்களுக்கு வழங்கியுள்ளார் என பேசினார். பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் திட்டங்கள் சென்றடையும். தமிழக தலைவர்களில் மனிதநேயம்மிக்க தலைவர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர், தர்மசிந்தனை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாக திறமை கொண்ட தலைவர் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா. சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓமந்தூரில் அமைந்துள்ள சட்டசபையை உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் டெல்லியில் இருக்கும் மருத்துவவசதிகளை விட கூடுதலாக இருக்கும் அளவிற்கு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் ஏற்படுத்த படம் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணையின் மொத்த வடிவம். காலத்தில் கொடுத்தால்தான் அது நிவாரணம் காலம் தாழ்த்தி கொடுத்தால் அது நிர்வாணம். கடந்த வாரம் பட்டாசு வெடிவிபத்து நடைபெற்றது. பட்டாசு வெடிவிபத்து நடந்து 2,3 நிமிடங்களில் நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். சென்று மீட்புபணிகளை துரிதப்படுத்தினோம். விபத்திற்கான காரணங்கள் தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக முதல்வரிடம் சொன்ன மறுநிமிடம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார். மொத்தத்தில் விபத்து நடந்த 1 மணி நேரத்தில் நிவாரணத்தொகை அறிவித்த கருணைத்தாய் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என தெரிவித்தார்.
முன்னதாக கழக மாவட்ட செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில் கடைகோடியில் உள்ள ஏழைகளுக்கு அரசின் திட்டங்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். பாட்டாளி நமது கூட்டாளி என அவர்களுக்காக பாடுபட்டு திட்டங்கள் தீட்டி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவிக்கையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மேலான சிறப்பான மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். உங்களுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. ஏழைகளுக்காக உழைக்கின்ற அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு. மக்களுக்கு பயனளிக்ககூடிய அரசு தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு என பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,சமூக நலத்துறை, வேளாண்மைத்துறையின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் வேண்டி பெறப்பட்டுள்ள மனுக்கள் சரிபார்க்கப்பட்டு அதில் தகுதியான 2730 பயனாளிகளுக்கு ரூ 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமன் கலந்துகொண்டார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்மொழி அமுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அரசு நலத்திட்ட விழாவில் மாவட்ட கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, கழக மகளிரணி இணை செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரிநாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், சாத்தூர் நகர செயலாளர் வாசன், தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய செயலாளர் சுப்புராம், மாணவரணி செயலாளர் செல்வகணேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.