எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓவல், ஆக. 23 - இந்திய அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 4 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டைக் கைப்பற்றி இந்திய அணியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அவருக்கு பக்கபலமாக பிராட், பிரஸ்னன் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் பந்து வீசினர்.
இந்திய அணியின் 2 -வது இன்னிங்சில் டெண்டுல்கர் மற்றும் மிஸ்ரா இருவரும் தோல்வியைத் தவிர்க்க போராடினர். ஆனால் மற்ற வீரர்க ள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால் டிரா செய்யும் வாய்ப்பு பறி போனது.
இங்கிலாந்து அணி வீரர்கள் 4 -வது டெஸ்டிலும் வெற்றி பெற்று சாத னை படைப்போம் என்று கூறியிருந்தனர். அது போலவே இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் ஆக்கி விட்டனர்.
கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொ டரை இழந்தது கிடையாது. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான இந்தத் தொடரில் தான் இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடி வரலாறு காணாத அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் அருகே உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 18 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நன் கு பேட்டிங் செய்து பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில் 153 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.
இயான் பெல் அதிகபட்சமாக 364 பந்தில் 235 ரன்னை எடுத்தார். இதில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இது டெஸ்டில் அவருக்கு முத லாவது இரட்டை சதமாகும். தவிர, பீட்டர்சன் 232 பந்தில் 175 ரன்னை எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ஸ்ரீசாந்த் 123 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரெய்னா 58 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 94 ஓவரில் அனைத்து விக்கெட்யுைம் இழந்து 300 ரன்னில் சுருண்டது. டிராவிட் மட்டும் தா க்குப் பிடித்து ஆடி சதம் அடித்தார். மிஸ்ரா 43 ரன்னையும், ஆர். பி. சிங் 25 ரன்னையும், டெண்டுல்கர் 23 ரன்னையும் எடுத்தனர்.
இதனால் இந்திய அணி பாலோ ஆன் ஆனது. 2 -வது இன்னிங்சில் 91 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 283 ரன்னில் ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் 172 பந்தில் 91 ரன்னும், அமித் மிஸ்ரா 141 பந்தில் 84 ரன்னும் எடுத்தனர். இந்த ஜோடி ஆட்டம் இழந்த தும் மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இந்திய அணிக்கு டிரா செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பின்பு இறங்கிய வீரர்கள் தாக்குப் பிடித்து ஆடாததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் 106 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பிராட் , ஆண்டர்சன் மற்றும் பிரஸ்னன் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இயான் பெல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய அணி ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 3 -வது இட த்தில் இருந்தது. தொடர் வாஷ் அவுட்டானதைத் தொடர்ந்து இந்தியா 3 -வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து முதலிடத்தை பிடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.