எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செளத்தாம்டன், செப். 6 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செளத்தாம்டனில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று ப் பயணம் செய்து கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான அணிக்கு எதி ரான டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடியது.
முன்னதாக இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஒயிட் வா ஷ் ஆனது.
இதற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி நடைபெற்றது. இதிலும் இங்கி லாந்து அணியே வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் 3 -ம் தேதி நடந்தது. ஆனால் இது மழையால் பாதிக்கப் பட்டு கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே யயான 2 -வது ஒரு நாள் போட்டி செளத்தாம்டன் நகரில் இன்று நடக் க இருக்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற் சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. பின்பு நடந்த ஒரே ஒரு டி- 20 போட்டியிலும் தோற்றது. எனவே ஒரு நாள் தொடரில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய முன்னணி வீரர் கள் பலர் காயம் அடைந்துள்ளது அணிக்கு பின்னடைவ அளித்துள்ள து. ஏற்கனவே 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய பார்த்திவ் படேல் மற்றும் அறிமுக வீரர் ரகானே இருவரும் அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். இது இந்திய அணிக்கு உற்சாக த்தை அளித்துள்ளது. தவிர, கோக்லியும் அரை சதம் அடித்தார்.
கடந்த போட்டியின் போது, மிடில் ஆர்டர் வீரரான ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்தார். எனவே அவர் மீதமுள்ள 4 போட்டிகளில் ஆடமாட்டார். நட்சத்திர வீரரான டெண்டுல்கரின் கால் விரலில் காய ம் ஏற்பட்டுள்ளது.
சச்சின், இது தொடர்பாக எலும்பு வைத்திய நிபுணரை சந்திக்க இருக்கிறார். இதனால் அவர் முதல் ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை. இன் று நடக்க இருக்கும் 2-வது போட்டியிலும் ஆடுவாரா என்பது தெரிய வில்லை.
காயம் அடைந்துள்ள மிடில் ஆர்டர் வீரர் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பெங்கால் வீரர் மனோஜ் திவாரி அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறா ர். ஆனால் அவர் 2 -வது போட்டியில் இறக்கப்படுவாரா என்பது இன் னும் முடிவாகவில்லை.
முன்னணி வீரர்களின் காயத்தால் இந்திய அணி பலவீனம் அடைந்துள் ளதால், அணியை பலப்படுத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கும் சிறப் பாக இருந்தது. பெளலிங்கும் நன்றாக இருந்தது. முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் தனது அபாரமான சுவிங் பந்துகளால் இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து வருகிறார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பெளலிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
இந்த 2 -வது போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் ஆக் ரோசமாக ஆடுவார்கள். எனவே இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் போட்டி மா லை 6.30 மணிக்கு துவங்குகிறது. தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் போட்டி நேரடி ஒளிபரப்பாகிறது.
இந்திய அணி : - தோனி (கேப்டன்), டெண்டுல்கர், பார்த்திவ் படேல், ரகானே, டிராவிட், விராட் கோக்லி, ரெய்னா, மனோஜ் திவாரி, பிர வீன் குமார், வினய் குமார், முனாப் படேல், ஆர். பி. சிங், அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் ஆரோன் ஆகியோர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப