எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,செப்.- 18 - தமிழ் நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ்அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2ஆவது பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் ,தமிழ் நாடு தலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்நகர மன்றம்கழக வேட்பாளர்கள் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
1.தாம்பரம் நகராட்சி ம. கரிகாலன், பி.இ. மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்
2.பல்லாவரம் நகராட்சி மா. நாகேஸ்வரன், பி.ஏ.பி.எல்.மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் 3.பம்மல் நகராட்சி ஊ.ஏ. இளங்கோவன், பி.ஏ.பி.எல்.நகரக் செயலாளர்
4.அனகாபுத்தூர் நகராட்சி ஏ. ராஜா துரைபாபு, நகரக் கழகச் செயலாளர்
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் 5.மறைமலைநகர் நகராட்சி ஆ.ழு.மு. கோபிகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் 6.செங்கல்பட்டு நகராட்சி கே. ஆறுமுகம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
7.மதுராந்தகம் நகராட்சி வி. ரவி, நகர செயலாளர்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்
8.காஞ்சிபுரம் நகராட்சிமைதிலி திருநாவுக்கரசு மாவட்டக் இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம்
9.nullவிருந்தவல்லி நகராட்சி கே.எஸ். ரவிச்சந்திரன், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்
10.திருத்தணி நகராட்சி கூ. செளந்தர்ராஜன் நகர செயலாளர்
11.திருவள்ளூர் நகராட்சி ஹ. பாஸ்கரன்,திருவள்ளூர் தொகுதி இணைச் செயலாளர்
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்
12.ஆவடி நகராட்சி சு.ஊ. தீனதயாளன் ,ஆவடி நகர பொருளாளர்
13.திருவேற்காடு நகராட்சி, டி. மகேந்திரன் ஆவடி தொகுதி இணைச் செயலாளர்.
வேலூர் மாநகர் மாவட்டம்
14.மேல்விஷாரம் நகராட்சி பி. அப்துல் ரஹ்மான் பேரூராட்சி செயலாளர்
15.வாலாஜாபேட்டை நகராட்சி ,டப்ளியூ.எஸ். வேதகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்.
16. ராணிப்பேட்டை நகராட்சி, எம். பரிமளா மணி மாவட்ட துணைச் செயலாளர்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
17.ஆற்காடு நகராட்சி . ஆர். புருஷோத்தமன் ,2ஆவது வார்டு செயலாளர்
18.அரக்கோணம் நகராட்சி, கே. பவானி கருணாகரன் , பொதுக்குழு உறுப்பினர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம்
19.குடியாத்தம் நகராட்சி எஸ். அமுதா சிவப்பிரகாசம் , மாவட்ட துணைச் செயலாளர்.
20.திருப்பத்தூர் நகராட்சி டி.டி. குமார், மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்.
21.வாணியம்பாடி நகராட்சி டாக்டர் nullலோபர் கபீல், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்
22.ஆம்nullர் நகராட்சி பி. சங்கீதா பாலசுப்பிரமணி ( புது கோவிந்தாபுரம் )
23.பரணாம்பட்டு நகராட்சி மா. சிவாஜி ( பக்ருதீன் வீதி )
24.ஜோலார்பேட்டை நகராட்சி எஸ். வசுமதி சீனிவாசன், ( சோலையூர் )
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
25.திருவத்திபுரம் நகராட்சி ( செய்யார் ) ஆர். பாவை ரவிச்சந்திரன் ம”வட்ட முன்னாள் துணைச் செயலாளர்
26.ஆரணி நகராட்சி க. ஆனந்த குமாரி, ( 1, செஞ்சி அருணகிரி தெரு )
27.வந்தவாசி நகராட்சி பா. ரஜிதா பேகம் ( 5, நமந்தகாரத் தெரு )
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
28.திருவண்ணாமலை நகராட்சி. என். பாலச்சந்தர், மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
கடலூர் கிழக்கு மாவட்டம்
29.கடலூர் நகராட்சி ஆர். குமார் (எ) குமரன், நகரச் செயலாளர்
30.பண்ருட்டி நகராட்சி ப. பன்னீர்செல்வம் நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர்
31.நெல்லிக்குப்பம் நகராட்சி எஸ். சுதாகர், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
32.விருத்தாசலம் நகராட்சி துரை. அரங்கநாதன், விருத்தாசலம் தொகுதி செயலாளர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கடலூர் மேற்கு மாவட்டம்
33.சிதம்பரம் நகராட்சி எஸ். நிர்மலா 19ஆவது வார்டு மேலமைப்புப் பிரதிநிதி.
சேலம் புறநகர் மாவட்டம்
34.ஆத்தூர் நகராட்சி பி. உமா ராணி, நகர மகளிர் அணிச் செயலாளர்
35. நரசிங்கபுரம் நகராட்சி எஸ். மணிவண்ணன் நகரச் செயலாளர்
36.எடப்பாடி நகராட்சி டி. கதிரேசன் எடப்பாடி நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
37.மேட்டூர் நகராட்சி எஸ். லலிதா சரவணன், சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்
ஈரோடு புறநகர் மாவட்டம்
38.பவானி நகராட்சி மு.ஊ. கருப்பணன், பவானி தொகுதிச் செயலாளர்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
39.கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி எம். ரேவதி தேவி,
கோபிசெட்டிப்பாளையம் நகர மன்றத் தலைவர்
40.சத்தியமங்கலம் நகராட்சி ஓ.எம். சுப்பிரமணியம்,
சத்தியமங்கலம் நகர ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
41.புன்செய்புளியம்பட்டி நகராட்சி எம்.கே. ராஜேந்திரன் நகரச் செயலாளர்
திருப்nullர் புறநகர் மாவட்டம்
42.பல்லடம் நகராட்சி எஸ். தங்கவேல், நகர அவைத் தலைவர்
43.உடுமலைப்பேட்டை நகராட்சி எஸ். சோபனா, ( ராமசாமி தெரு, காந்தி நகர் அஞ்சல் )
தேனி மாவட்டம்
44.பெரியகுளம் நகராட்சி ஓ. ராஜா 24ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் 45.தேனிஅல்லி நகராட்சி எ.எஸ். ராமராஜன் நகர முன்னாள் செயலாளர்
46.கூடலூர் நகராட்சி சி. சோலைராஜ் நகரச் செயலாளர்
47.போடிநாயக்கனூர் நகராட்சி வி.ஆர். பழனிராஜ் நகர துணைச் செயலாளர்.
48.கம்பம் நகராட்சி டி.டி. சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்
49.சின்னமனூர் நகராட்சி பி. சுரேஷ், நகரச் செயலாளர்.
சிவகங்கை மாவட்டம்
50.சிவகங்கை நகராட்சி பி. மந்தக்காளை, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்
51.தேவகோட்டை நகராட்சி கே.பி. சுமித்ரா, ( காரைக்குடி சாலை, தேவகோட்டை )
52.காரைக்குடி நகராட்சி பேராசிரியை கற்பகம் இளங்கோ, மாவட்டஇணைச் செயலாளர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .
அ.தி.மு.க.வில் பே”ட்டியிடும் நகர் மன்ற தலைவர்களின் பெயர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ள“ர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு