எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா பற்றி அவர் முடிவெடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார். சென்னையில் தி.மு.க. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-
கேள்வி: புரட்சி பாரதம் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளதா?
பதில்: தி.மு.க. தனித்து நிற்கிறது.
கேள்வி: 3 மேயர் வேட்பாளர் பெயர் அறிவிக்கவில்லையே?
பதில்: பிறகு அறிவிக்கப்படும்.
கேள்வி: தனித்து போட்டியிடுகிறீர்களே, வெற்றி வாய்ப்பு இருக்குமா?
பதில்: வெற்றி வாய்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனித்து நிற்கிறோம்.
கேள்வி: எதை வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்கள்?
பதில்: உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள், மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை முக்கிய குறிக்கோளாக எடுத்து பிரச்சாரம் செய்வோம்.
கேள்வி: தனித்துப் போட்டி எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படுமா?
பதில்: அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாவிட்டாலும், அந்தந்த வாய்ப்புகளுக்காக ஏற்றவாறு பொது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளப்படும்.
கேள்வி: காங்கிரசுக்கும் இது பொருந்துமா?
பதில்: எல்லோருக்கும் இது பொருந்தும்.
கேள்வி: சில காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. கூட்டணியில் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்களே?
பதில்: மகிழ்ச்சி இருபக்கமும் இருக்கின்றது.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஜெயலலிதா கூறி உள்ளார். இதனால் சிதம்பரம் ராஜினாமா பற்றி?
பதில்: இப்போது அது விவாத பொருளில்லை.
கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படுமா?
பதில்: நடத்தப்படும் என்று ஆணையர் சோ.அய்யர் கூறி உள்ளாரே.
கேள்வி: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா செய்ய வலியுறுத்துவீர்களா?
பதில்: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு.
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும் முடிவெடுக்கவில்லை என்று கூறினீர்களே?
பதில்: நான் அவ்வாறு கூறவில்லை.
கேள்வி: 2ஜி விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் ப.சிதம்பரத்திற்கும், பிரதமருக்கும் தெரியும் என்று ராசா கூறியுள்ளாரே?
பதில்: ஒவ்வொரு முறையும் 2ஜி ஒப்பந்தம் போடப்படும்போதும் முடிவுகளை கலந்தாலோசித்துவிட்டே எடுத்தோம் என்ற எண்ணத்தில் ராசா கூறியிருக்கலாம்.
இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.
பேட்டிக்கு பின் 7 மாநகராட்சி வேட்பாளர்கள் மற்றும் 86 நகராட்சி தலைவர்களுக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியம் வேட்பாளராகவும், வேலூர்- ராஜேஸ்வரி, ஈரோடு- செல்லபொன்னி மனோகரன், திருப்பூர்- செல்வராஜ், கோவை- கார்த்திக், நெல்லை- அமுதா, தூத்துக்குடி- பொன் இனிதா ஆகிய 7 பேர் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார்.
காலையில் முதலில் கருணாநிதி பட்டியல் வெளியிட இருந்தார். ஆனால் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் வேட்பாளர் தேர்வில் கடும் பிரச்சினை ஏற்பட்டதால் கருணாநிதி மாலை 6 மணிக்கு பட்டியலை வெளியிட்டார். அதிலும் நெல்லை, மதுரை இழுபறி காரணமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
காங்கிரசுடன் கூட்டணியில்லை, தனித்து நிற்கிறோம் என்று அறிவித்த கருணாநிதி இப்போது, தேவையான இடங்களில் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற புதிய கண்டுபிடிப்பை அறிவித்து காமெடி பண்ணினார். காங்கிரசுடனும் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் உண்டு என்று கூறியதன் மூலம் தி.மு.க.வினர் மத்தியில் இப்போது கூட்டணி உண்டா, இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டி உண்டு, ஆனா இல்லை என்று வடிவேல் காமெடி பாணியில் தொண்டர்கள் பேசி சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.