எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி ,செப்.25 - திருச்சி மேற்கு தெகுதி இடைத்தேர்தலின் தேர்தல் களம் நளுக்கு நள் விறுவிறுப்பக சென்று கெண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சர்பில் பேட்டியிடும் வழக்கறிஞர் பரஞ்சேதி திமுக சர்பில் கடலூர் ஜெயிலில் உள்ள முன்னள் அமைச்சர் நேரு ஆகியேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கக தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கேட்டையன், ஆர்.வைத்தியலிங்கம், செல்லூர் கே.ரஜூ, ஆர்.பி. உதயகுமர், வி.செந்தில் பலஜி, என்.ஆர்.சிவபதி ஆகிய 7 பேர்கள் அடங்கிய குழுவை அதிமுக பெதுச்செயலளரும் தமிழக முதல்வருமன ஜெயலலித நியமித்து உள்ள“ர்.இதனிடையே அதிமுக வேட்பளர் பரஞ்சேதி திருச்சி மேற்கு தெகுதியில் அடங்கியுள்ள 21வர்டுக்கும் சுற்றுப்பயணம் செய்து மவட்ட கழக நிர்வகிகள் வட்ட கழக நிர்வகிகள்,பல்வேறு பிரிவு நிர்வகிகளை சந்தித்து பென்னடை அணிவித்து ஆதரவு திரட்டினர். அதைத்தெடர்ந்து திருச்சி மநகரில் உள்ள கிறிஸ்தவ பிஷப், பதிரியர்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னைடை அணிவித்து ஆதரவு கேட்டர். அதேபேல முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருச்சி அரசு டவுன் ஹஜி ஜலீல் சுல்தன் மற்றும் பள்ளிவசல், ஜமத் தலைவர்கள், ஹஜரத்துகள். ஹஜிக்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னடை அணிவித்து வேட்பளர் பரஞ்சேதி ஆதரவு கேட்டர். மேலும் முக்கிய பள்ளிவசல்களில் தெழுகை நடத்தி விட்டு வந்த முஸ்லிம் மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டர். இதனிடையே திருச்சி கண்டேன்மெண்ட் கவல் நிலையம் அருகே திருச்சி மேற்கு தெகுதி அதிமுக தேர்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழ நேற்று கலை (24ந்தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வேட்பளர் பரஞ்சேதி, அதிமுக மநகர் மவட்ட செயலளர் மனேகரன் ஆகியேர் வரவேற்றனர். தேர்தல் அலுவலகத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திறந்து வைத்தர். தமிழக அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, செல்லூர் கே.ரஜூ, உதயகுமர், செந்தில்பலஜி, எம்.பி குமர், ஆகியேர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மநகர அவைத்தலைவர் வெல்லமண்டி நடரஜன், முன்னள் மவட்ட செயலளர்கள் முருகையன், ரெத்தினவேலு, பரமசிவம், பேரவை செயலளர் சீனிவசன், மீனவர் பிரிவு செயலளர் பேரூர் கண்ணதசன், எம்.ஜி.ஆர். மன்ற மவட்ட செயலளர் தீரன் முகமது இக்பல், பத்மநபன், டக்டர் தமிழரசி, மநரக இனணச்செயலளர் வழக்கறிஞர் வளர்மதி, பெதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், அக்தர் பெருமள், ஜக்குலின், மரியம் ஆசிக், பகுதி செயலளர்கள் வெல்லமண்டி சண்முகம், கலிலூர் ரஹ்மன், nullபதி, ஜேதிவணன், வைவசமி தேவர், அண்டகுண்டன் அப்பக்குட்டி, ஏர்பேர்ட் விஜி, பெஸ்ட் பபு, வரகனேரி சரவணன், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, மேயர் வேட்பளர் ஜெய, வட்ட செயலளர்கள் தென்னூர் நட்டமை சண்முகம், எடத்தெரு பபு, ஜெயக்குமர், கே.கே.நகர் பி.கர்த்திகேயன், டக்டர் வேலு சந்தர், முதலியர் சத்திரம் ரமமூர்த்தி, தென்னூர் குலம் அலி, சிங்கமுத்து, தென்னூர் அப்தூல் ரஹ்மன், முன்னள் கவுன்சிலர் சக்திவேல், கசிபளையம் சுரேஷ், வி.என்.ஆர்.செல்வம், தெட்டியம் இ.பி.சரவணன், மணிகண்டம் முத்துகருப்பன், பெரியர் நகர் ரவிச்சந்திரன், பசறை நந்தகுமர், ஆ.இ.வசன், பேசம்பட்டி ரஜேந்திரன், புலியூர் ரவி, வீரங்கநல்லூர் வீரமணி, ஜி.ஆர்.சிவ, செக்கடி சலீம், பிலிம் நகரஜன், ரியல் ஷஜகன், எம்.என்.ஆறுமுகம், வேலுப்பிள்ளை, இளைஞரணி ரஜ உள்பட சுமர் 2 ஆயிரம் அதிமுக நிர்வகிகள், தெண்டர்கள் கலந்து கெண்டனர். முன்னதக தேர்தல் அலுவலக திறப்பு விழவிற்கு வருகை புரிந்த தமிழக அமைச்சர்களை வரவேற்கும் வகையில் அதிமுகவின் பட்டசுகள் வெடித்து வரவேற்றனர். விழ முடிந்ததும் அமைச்சர்கள் முக்கிய நிர்வகிகளுக்கு பென்னடை அணிவித்தனர். இதைதெடர்ந்து திருச்சி தில்லை நகர், திருச்சி மநகர் மவட்ட அதிமுக அலுவலகத்தில் இடைத்தேர்தல் வியூகம் குறித்து ஆலேசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ரஜூ, உதயகுமார், செந்தில்பலஜி, என்.ஆர்.சிவபதி, திருச்சி மநகர் மவட்ட செயலளர் மனேகரன் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பளர் பரஞ்சேதி, எம்.பி. குமர் மற்றும் மவட்ட கழக நிர்வகிகள் கலந்து கெண்டனர். இந்த ஆலேசனை கூட்டத்தில் தேர்தல் வெற்றி வய்ப்பு குறித்து ஆலேசிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை எந்தெந்த முறையில் மேற்கெள்வது என ஆலேசனை நடத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.