எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.20 - தமிழகத்தில் நேற்று நடைப்பெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்தது என்றும் எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:
கடந்த 17-ந் தேதி நடைப்பெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 77 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (புதன்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. கிராமப்புறங்களில் காலை 7 மணியில் இருந்தே ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. 38 ஆயிரத்து 20 ஓட்டுச் சாவடிகளில் நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்காக பாதுகாப்பு உள்பட எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்தனர்.
கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்கள் போட்டதால் மற்ற வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டது. nullத்சிலிப்புகள் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதால் தேவை இல்லாத தாமதம் தவிர்க்கப்பட்டது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒரு கோடியே 92 லட்சத்து 67 ஆயிரத்து 501 பேராகும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் புறநகர் பகுதிகளில் 2வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், பம்மல் நகரசபை பகுதிகளில் விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அது போல திருnullநீர்மலை, பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளிலும் காலை முதலே விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. தென்சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், கவுல் பஜார், பொழிச்சலூர், திரிசூலம், மூவரசம்பேட்டை, மதுர பாக்கம், மேடவாக்கம், வேங்கை வாசல், திருவன்சேரி, அகரம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம் பாக்கம், சிதலபாக்கம், ஒட்டியம்பாக்கம் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் விறு விறுப்பாக நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி திருத்தணி ஆவடி, திருவேற்காடு ஆகிய 4 நகராட்சிகளிலும், நாரவாரிகுப்பம் திருமழீசை திருநின்றவூர் ஆகிய 3 பேரூராட்சிகளிலும், பூந்தமல்லி, கடம்பத்தூர், திருத்தணி, புழல், ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 160 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைப்பெற்றது.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் தவிர நகர சபையில் இருந்து கிராமம் வரை ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. ஓட்டுப் பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுஎண்ணும் இடங்களுக்குகொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். முதல்கட்ட தேர்தல் நடந்த போது முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார்கள் கூறப்பட்ட 7 இடங்களில் இன்று (அக். 20)மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், நாளை மறு தேர்தல் நடத்தப்படும்.
மறு தேர்தல் நடத்தப்படும் இடங்களில் பதிவான ஓட்டுக்களும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்புடன் வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த 1072 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்புடன் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். சென்னையில் 200 வார்டுகளின் ஓட்டுக்கள் 18 இடங்களில் எண்ணப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் தினத்தன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறும்போது தமிழகம் முழுவதும் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விறுவிறுப்பாகவும் நடைப்பெற்றது. பொது மக்கள் அஞ்சாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சிதேர்தலில் சுமார் 80 சதவீதம் பதிவாகி உள்ளது. பதிவான வாக்குகளின் (நேற்று) முழுமையான விவரம் இன்று இரவு தெரியவரும் இவ்வாறு சோ.அய்யர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.