எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.20 - சென்னை மாநகராட்சியில் கடந்த 17-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 18 மையங்களில் 35 அறைகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறினார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் சிக்கமத், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வே.மு.கிறிசோ நாயகம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி, கர்நாடக மாநில தேர்தல் ஆணைய அலுவலர் ஆஷா ஆகியோர் இன்று (நேற்று 20.10.2011) சென்னை லயோலா கல்லூரியில் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்திற்கு சென்று சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள், வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வெப் காஸ்டிங் செய்யப்படும் பணிகளை உறுதி செய்தார்.
மேலும், வேட்பாளர்களின் முகவர்கள் தங்கும் ஓய்வு அறைகளையும், பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கும் ஊடக மையத்தினையும், வாக்கு முடிவினை தொகுத்து, இணைய தளம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அப்பொழுது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர், ஊடக பிரதிநிதிகளுக்கு பேட்டி அளித்த போது, வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்திட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல ஆணைய வலைதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை சென்னையில் 18 மையத்தில் 35 அறைகளில் எண்ணப்படுகிறது என்றும் ஒவ்வொரு அறைக்கும், வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணித்திட ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் என கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் வாக்கு எண்ணிக்கை பணிகளை ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவர் இருந்து கண்காணிப்பார் எனவும் தெரிவித்தார்.
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் வருமாறு:-
1. வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர். (1 முதல் 14வது வார்டு வரை ஓட்டுகள் எண்ணப்படுகிறது) 2. செயின்ட் செபாஸ்டின் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம் (15 முதல் 21வது வார்டு வரையிலான ஓட்டுகள்) 3. வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னை (22 முதல் 33வது வார்டு வரை) 4. தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை (34 முதல் 37 மற்றும் 46வது வார்டு) 5. சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை (38 முதல் 41 வரை மற்றும் 42 முதல் 45 வரை, 47, 48 வார்டுகள்) 6. பாரதி கலைக்கல்லூரி, பிரகாசம் சாலை (49 முதல் 57 வரை, 59 வார்டுகள்) பச்சையப்பன் கல்லூரி 7. ராணிமேரி கல்லூரி காமராஜர் சாலை (58, 60 முதல் 83 வரை 115 முதல் 120 வது வார்டு வரை) 8. பி.பி. செங்கல்வராயன் பாலிடெக்னிக், வேப்பேரி (வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை) 9. லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம் (வார்டு 74 முதல் 78 வரை, 109 முதல் 114 வரை) 10. டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, முகப்பேர் (வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை) 11. பச்சையப்பன் கல்லூரி ஈ.வெ.ரா. பெரியார் சாலை (வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை 104 முதல் 108 வரை) 12. பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி (வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை) 13. மீனாட்சி பொறியியல் கல்லூரி விருகம்பாக்கம் (வார்டு 127 முதல் 129 வரை 130 முதல் 135 வரை 137, 138) 14. சென்ட்ரல் பாலிடெக்னிக், அடையாறு (வார்டு 136, 139 முதல் 142 வரை, 170 முதல் 175 வரை) 15 .ராஜராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம்பட்டு (வார்டு 143 முதல் 149 வரை, 150 முதல் 155 வரை) 16. மோன்ட்போர்ட் பயிற்சி இன்ஸ்டிடிட், கண்டோன் மெண்ட் அலுவலகசாலை (வார்டு 156 முதல் 159 வரை, 168, 169, 160 முதல் 167 வரை) 17. ஆசான் மெமோரியல் கல்லூரி, பள்ளிக்கரணை (வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை) 18. டி.பி. ஜெயின் கல்லூரி துரைப்பாக்கம் (வார்டு 192 முதல் 195 வரை, 196 முதல் 200 வரை) வாக்கு எண்ணும் இடங்கள் அனைத்திலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டு பெட்டிகள் எடுத்து வருவது முதல் எண்ணிக்கை முடிக்கும் வரை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் அனைத்து வாக்கு எண்ணும் இடங்களையும் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.