முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு வங்கி கணக்கு: சி.பி.ஐயிடம் புகார்: சுவாமி

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, நவ. - 8 - வெளிநாடுகளில் சட்ட விரோதமாக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பிடம் புகார் அளிக்கப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். தனது தலைமையில் செயல்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை குழு சார்பில் இந்த புகார் மனு இன்னும் இரு வாரங்களுக்குள் அளிக்கப்படும். பெயர் தெரியாதவர்களுக்கு எதிரான தங்களது புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சி.பி.ஐ. மறுத்தால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago