எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, நவ. 16 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெ ற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முத ல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 631 ரன்னைக் குவித்து ஆட்டத் தை டெக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் டிராவிட், லக்ஷ்மண் மற்றும்தோனி ஆகியோர் சதம் அடித்ததால் இந்திய அணி பிரமாண்டமான ஸ்கோரான 600 ரன் னைத் தாண்டியது. தவிர, துவக்க வீரர் காம்பீர் அரை சதம் அடித்தார்.
இந்திய அணி இந்த 2 -வது டெஸ்டில் 600 ரன்னைத் தாண்டி பிரமாண் டமான ஸ்கோரை எட்டியதால், இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெ ற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதே போல பெளலர்களும் சிறப்பாக பந்து வீச வேண்டும்.
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சை 3-வது நாள் வரை ஆடியுள்ளது. இந்திய அணி இறுதியில், 151.2 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 631 ரன்னைக் குவித்து இருக்கிறது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வி.வி.எஸ். லக்ஷ்மண் அதிகபட்சமாக 280 பந்தை சந்தித்து 176 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்கா மல் இருந்தார். 391 நிமிடம் களத்தில் இருந்த அவர் மொத்தம் 12 பவு ண்டரி அடித்தார்.
கேப்டன் தோனி 175 பந்தில் 144 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர், ரோச் வீசிய பந்தில் கீப்பர் பாக். கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முன்னதாக டிராவிட் 207 பந்தில் 119 ரன்னை எடுத்தார். இதில் 9 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிராத் வெயிட் வீசி ய பந்தில் கிளீன் போல்டானார். தவிர, காம்பீர் 103 பந்தில் 65 ரன்னையும், சேவாக் மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் தலா 38 ரன்னையும் எடுத்தனர்.
முன்னதாக சேவாக் மற்றும் காம்பீர் ஜோடி இணைந்து முதல் விக்கெ ட்டிற்கு 66 ரன்னைச் சேர்த்தது. பின்பு 2-வது விக்கெட்டிற்கு காம்பீர் மற்றும் டிராவிட் இணைந்து 83 ரன்னைச் சேர்த்தனர். டெண்டுல்கர் மற்றும் டிராவிட் ஜோடி இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 56 ரன் எடு த்தனர்.
டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஜோடி இணைந்து 4-வது விக்கெட்டிற்கு 150 ரன் எடுத்தது. லக்ஷ்மண் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி இணைந்து 6-வது விக்கெட்டிற்கு 40 ரன்னை சேர்த்தது. பின்பு தோனி மற்றும் லக்ஷ் மண் ஜோடி சேர்ந்து 7 -வது விக்கெட்டிற்கு 334 ரன்னைச் சேர்த்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில், கேமர் ரோச் 106 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். கேப்டன் சம்மி 132 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, எப். எட்வர்ட்ஸ் , பிஷூ மற்றும் பிரா த் வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
3-வது நாளான நேற்று ஆட்டத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்த இந்திய அணி மதிய நேனீர் இடைவெளிக்குப் பிறகு ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. அதன் பிறகு மே.இ.தீவு அணி களம் இறங்கியது.
அந்த அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில், 12 ஓவரில் 2 விக்கெட் இழப்பற்கு 34 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கே. எட்வர்ட்ஸ் 12 ரன்னுடனும், டி. பிராவோ 4 ரன்னுட னும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்று ம் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். கடைசியில் மோ சமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.