எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. நவ.20 நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்nullர் துரைச”மி, பொருளாளர் மாசிலாமணி, துணைபொது செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்ய”, துரை பாலகிருஷ்ணன், ஈரே”டு எம்.பி.கணேசமூர்த்தி, மாவட்ட செயல”ளர்கள் மலர்மன்னன், நடர”ஜன், உள்பட பலர் கலந்து கெ”ண்டனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் ம”லையில் மதிமுக பெ”துச்செயல”ளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்த”ர். அப்போது கூறியத”வது:- சங்கரன்கே”வில் இடைத்தேர்தலில் மதிமுக பே”ட்டியிடும் என்பது உறுதிய”கி விட்டது. எங்கள் கட்சியோடு எந்தெந்த கட்சிகள் சேர்ந்து தேர்தலில் ஆதரவு தரும் என்பது குறித்து எனக்கு தெரிய”து. தமிழ்ந”ட்டில் மிகப்பெரிய பிரச்சனைய”ன முல்லைபெரிய”ர் அணை விவக”ரம் ந”ளுக்கு ந”ள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்ப”க அந்த அணையை உடைக்க கேரள அரசு 40 கே”டி ரூப”ய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டது. அணையை உடைக்க அமெரிக்க ந”ட்டை சேர்ந்த தெ”ழில் நுட்ப ஆலே”சனை கேட்டுள்ளது. அப்படிப்பட்ட விபரீதம் நடந்த”ல் தென் ம”வட்டங்களில் உள்ள 2,18,000 ஏக்கர் ப”சன நிலம் மிகுந்த ப”திப்புக்கு உள்ள“கும். மதுரை ம”நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 5 ம”வட்டங்கள் கடுமைய”க ப”திக்கப்படும்.
எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழக எல்லையில் இருந்து கேளர ம”நிலத்திற்கு செல்லும் அனைத்து ச”லைகளிலும் மீண்டும் முற்றுகை பே”ர”ட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத”வது தமிழகத்தில் இருந்து எந்த பெ”ருட்களையும் கேரள ம”நிலத்திற்கு கெ”ண்டுசெல்வதை தடுக்க இந்த பே”ர”ட்டம் ஜன.21 ந்தேதி மிகப்பெரிய அளவில் தமிழக எல்லையில் இந்த பே”ர”ட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே இதே பே”ர”ட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவச”ய சங்கங்கள் பெரிய”ர் திர”விடர் கழகம் மற்றும் பழ.நெடும”றன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளையும் இணைத்து இப்பே”ர”ட்டம் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன ஆயத்த வேலையை இப்பே”தே தொடங்கி விட்டோம்.
குறிப்ப”க கேரள மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த போர”ட்டம் நடத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முயற்சிப்பது நல்லது அல்ல என்பதை எச்சரிக்கின்றோம். மதிமுக கட்சியின் அமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன மாவட்ட செயல”ளர்கள் ஆலே”சனை கூட்டம். இன்று (நேற்று) நடந்தது. மேலும் டிசம்பர் 31ந்தேதி வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தெ”டர்ந்து நடைபெறும். இதுதவிர கிர”மங்கள் தே”றும் ஊராட்சி மன்ற செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அந்த பணிகளை மேற்கெ”ள்வே”ம். தமிழகம் முழுவதும் உரம் விலை உயர்ந்து விட்டது. டி.ஏ.பி. 50 கிலே” மூட்டை 430 ரூப”யில் இருந்து 910ஆக உயர்ந்து விட்டது. பெ”ட்ட”ஷ் உரம் 50கிலே” மூட்டை 230ல் இருந்து 565 ரூப”ய”க உயர்ந்து விட்டது இதே பே”ன்று யூரிய”, க”ம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரவகைளும் கடுமைய”க உயர்ந்துள்ளது. மத்திய அரசு உரம் விலையை நிர்ணயிக்கும் அதிக”ரத்தை கையில் எடுத்துள்ளது. எனவே மத்திய அரசு உரம் விலையை குறைக்ககே”ரியும், விவச”யிகள் ப”திப்பை தடுக்கவும், தஞ்சை நகரில் ந”ளை (இன்று) மிகப்பெரிய அளவில் உண்ண”விரத பே”ர”ட்டம் நடைபெற உள்ளது. இவ்வ”று வைகே” நிருபர்களிடம் கூறின”ர். பேட்டியின் பே”து ம”நகர் ம”வட்ட செயல”ளர் மலர்மன்னன், ம”நகர துணை செயல”ளர் வெல்லமண்டி சே”மு ஆகியே”ர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.